பூமிக்கு இரண்டாவது நிலவா?

பூமி தனது ஈர்ப்பு விசையால் “2024 PT5” என்ற சிறிய ஆஸ்ட்ராய்டு – விண்கல்லை தனது சுற்றுப்பாதை அருகே கொண்டு வருகிறது. சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளாக இருக்கின்ற பூமியின் முதன்மை துணைக்கோளான நிலவை போலல்லாமல், இந்த “புதிய மினி-நிலா” இரண்டு […]

மேலும் படிக்க

சந்திரயான்-4: இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக்கு மத்திய அமை்சரவை ஒப்புதல்

சந்திரயான்-4 பயணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நிலவில் வெற்றிகரமாக இறங்கிய பிறகு பூமிக்கு திரும்புவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், நிலவின் மாதிரிகளை சேகரித்து பூமியில் பகுப்பாய்வு செய்யவும் சந்திரயான்-4 பயணத்துக்கு பிரதமர் நரேந்திர […]

மேலும் படிக்க

விரைவில் சந்திரயான் 4; சந்திரயான் 4 திட்டத்தை செயல்படுத்த, இந்திய விண்வெளி நிலையத்தை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல்

ரூ.2,104 கோடி மதிப்பில் சந்திரயான்-4 திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. அதன் தொடர்ச்சியாக தற்போது சந்திரயான்-4 விண்கலத்தை நிலவுக்கு இந்தியா அனுப்ப உள்ளது. […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நேரடி செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் நேரடி செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள ஸ்டார்லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் […]

மேலும் படிக்க

உலகின் முதல் தனியார் விண்வெளி பயணம்; ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஏவுகணை சேவை நிறுவனம் அறிவிப்பு

உலகின் முதல் தனியார் விண்வெளி பயணத்திற்காக ஸ்பேஸ்எக்ஸ் இன்று அறிமுகப்படுத்தியது. உலக அளவில் விண்வெளியில் சாதனை படைக்க அமெரிக்கா சீனா இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் போட்டி போட்டு வருகின்றன. சந்திரன் சூரியன், செவ்வாய் என கோள்களை ஆராயும் முயற்சிகளில் விண்வெளி […]

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ராக்கெட் ‘ருமி-1’

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான ‘ருமி-1’ ஆகஸ்ட் 24, சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை கிராமத்தில் இருந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி […]

மேலும் படிக்க

2040ஆம் ஆண்டிள் இந்தியாவில் இருந்து நிலவில் மனிதன் கால்பதிப்பான்; மத்திய அமைச்சர் உறுதி

2040-ம் ஆண்டில் நிலவின் மேற்பரப்பில் ஓர் இந்தியர் கால் தடம் பதிப்பார் என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இன்று (ஆக. 23) டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய […]

மேலும் படிக்க

சுனிதா வில்லியம்ஸ் பற்றிய அப்டேட்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பும் தேதியை நாசா உறுதி செய்துள்ளது.

ஜூன் 5 அன்று, அமெரிக்க நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தங்கள் பயணத்தைத் தொடங்கினர். பல்வேறு தொழில்நுட்ப காரணங்களால் அவர்களின் பயணம் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக […]

மேலும் படிக்க

நிலவு தொடர்ந்து பூமியை விட்டு நகர்கிறது பூமியின் ஒரு நாள் கால அளவு 25 மணிநேரமாக மாறும் அபாயம் ?

நிலவு பூமியிலிருந்து விலகிச் செல்கிறது, விரைவில் பூமியில் நாள் ஒன்றுக்கு 25 மணிநேரமாக மாறும் அபாயம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 3.82 செமீ நீளத்தில் சந்திரன் பூமியிலிருந்து மெதுவாக விலகி நகர்கிறது. இந்த நிகழ்வு இரண்டு வானவியல் […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸை நாசா பூமிக்கு அழைத்து வரும்; இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

தாமதமானாலும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸை நாசா பூமிக்கு அழைத்து வரும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.Advertisementசர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப, கேப்சூல் வகை விண்கலம் தயாரிக்கும் பொறுப்பை போயிங் நிறுவனத்திடம் அமெரிக்க விண்வெளி […]

மேலும் படிக்க