டி20 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை; இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஏழாவது முறையாக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை ஆஸ்திரேலிய அணி மீண்டும் நிரூபித்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை […]

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஜப்பானில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் ஆடவர் மற்றும் மகளிருக்கான டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.ஆசிய விள்ளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் அணி ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் ஏற்னவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த […]

மேலும் படிக்க

78 வயதிலும் ஜல யோகா செய்து அசத்தும் பாட்டி!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 78 வயதான ஓய்வுபெற்ற செவிலியர் அன்னம்மா ட்ரூப் வயலுங்கர், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தனது தனித்துவமான ‘அக்வா யோகா’ (ஜல யோகா) பயிற்சியால் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளார்.கோட்டயம் மாவட்டத்தில் உள்ள தனது பண்ணை வீட்டின் […]

மேலும் படிக்க

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் சிங்கப்பெண்கள் அதிரடிப்படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்துவதற்கும் தமிழக காவல்துறை சார்பில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) பவன்குமார் தலைமையில் கோவை மாவட்ட […]

மேலும் படிக்க

சிங்கப்பெண் அதிரடி சிறப்பு படையை துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடக்க விழா நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் முதலமைச்சர் விஜயின் அம்மா சோபா சந்திரசேகரும் இந்த விழாவிற்கு வருகை தந்துள்ளார்.சிங்கப்பெண் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் முதல் பெண் சட்டப்பேரவை செயலாளராக சாந்தி பொறுப்பேற்றார்

தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளராக சாந்தி பொறுப்பேற்றார். முன்னதாக தமிழக சட்டசபை செயலாளராக நீண்ட காலமாக பணியாற்றி வந்த சீனிவாசன், தனது பதவிக்காலம் செப்டம்பர் 30 வரை முடிவடைய இருந்த நிலையில் முன்கூட்டியே பதவி விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக தன் பதவியைவிட்டு விலகுவதாக […]

மேலும் படிக்க

டெஸ் கிரிக்கெட் போட்டிகளில் வெளிச்சம் குறைவாக இருந்தால் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தலாம்; ஐசிசி அறிவிப்பு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் பாதிக்கப்படுவதைத் தடுக்க, சிவப்பு பந்துக்குப் பதிலாக பிங்க் நிற பந்துகளைப் பயன்படுத்த ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசியின் வருடாந்திர கூட்டத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த […]

மேலும் படிக்க

தமிழகத்தை சேர்ந்த மூத்த பெண் வழக்கறிஞர் உட்பட 5 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பு.

உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: நீதிபதிகள் எண்ணிக்கை 37 ஆக உயர்வுஇந்தியாவின் உயரிய நீதிமன்றமான உச்சநீதிமன்றத்தில் ஐந்து புதிய நீதிபதிகள் பதவியேற்றுள்ளனர். இதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 32-ல் இருந்து 37 ஆக உயர்ந்துள்ளது.சமீபத்தில், உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட […]

மேலும் படிக்க

தமிழ் திரையுலகின் மாபெரும் இசையமைப்பாளர் இளையராஜா 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்

தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பளர் இளையராஜா. சுமார் 1,523 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா 8600 பாடல்களுக்கு மெட்டமைத்துள்ளார். மேலும் 380-க்கும் மேற்பட்ட பாடல்களை தன் சொந்த குரலில் பாடியுள்ளார்.இது மட்டுமின்றி 5 தேசியவிருதுகள், பத்மவிபூஷண் விருது, சங்கீத நாடக அகாடமி […]

மேலும் படிக்க

மேற்கு வங்கத் தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த பாஜக; ஆட்சியை இழந்த மம்தா

கோல்கத்தா: மேற்கு வங்காள மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக 190க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 15 ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.இத்தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக மூத்த தலைவர் சுவந்து அதிகாரி கூறுகையில், […]

மேலும் படிக்க