துவாரகா கடலில் மீண்டும் அகழாய்வு தொடங்கியுள்ளது .

குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகா, பக்தர்களால் ஸ்ரீகிருஷ்ணரின் கர்மபூமியாக மதிக்கப்படுகிறது. 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை, துவாரகா மற்றும் பெட் துவாரகா பகுதிகளில் இந்திய தொல்லியல் துறையின் கீழ் அகழாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு, 18 ஆண்டுகளுக்கு […]

மேலும் படிக்க

டில்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா தேர்வு; நாளை பதவியேற்பு

டில்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபைக்கு பிப்.5ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில் 48 தொகுதிகளில் பா.ஜ., வென்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது.27 ஆண்டுகள் கழித்து ஆட்சியை […]

மேலும் படிக்க

அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் இருவரும் மார்ச் மாதம் பூமிக்கு திரும்புகின்றனர்; நாசா அறிவிப்பு

விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் ஆய்வுக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றனர். போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் இருவரும் 8 நாள் பயணமாக விண்வெளி மையத்துக்கு சென்றநிலையில் விண்கலத்தில் […]

மேலும் படிக்க

அண்ணா பல்கலை மாணவிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் சைபர் க்ரைம் டிஎஸ்பி விலகல்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து டிஎஸ்பி விலகியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் கைது […]

மேலும் படிக்க