பிறை தென்பட்டதால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிப்பு

இன்று பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளது.மேலும் இதுகுறித்து வெளியான அரிக்கியில்; “ஹிஜ்ரி 1446 ரமலான் மாதம் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 30-03-2025 […]

மேலும் படிக்க

அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இப்தார் விருந்தில் ட்ரம்ப் பங்கேற்றார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இப்தார் விருந்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டார். இஃப்தார் விருந்தில் அவர் கூறியதாவது, முஸ்லிம்களின் நலனுக்கான நடவடிக்கைகளில் என் நிர்வாகம் எப்போதும் அவர்களுடன் இணைந்து செயல்படும். மேலும், மத்திய கிழக்கில் அமைதியை […]

மேலும் படிக்க

பங்குனி பிரதோச சிறப்பு பூஜையில் பங்கேற்க சதுரகிரி மலையில் குவியும் பக்தர்கள்

விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 2015 […]

மேலும் படிக்க

ஜனநாயகன் Vs பராசக்தி?; பொங்கல் ரேசில் விஜய் உடன் சிவகார்த்திகேயன்

நடிகர் விஜய் – எச் வினோத் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம்   ‘ஜனநாயகன்’.  கேவிஎன் புரொடெக்‌ஷன்  தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படம் […]

மேலும் படிக்க

தவெக சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமையன்று இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி; கட்சித் தலைவர் நடிகர் விஜய் கலந்து கொள்ளப்போவதாக தகவல்

சென்னையில் தவெக சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், 3 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.ரமலான் மாதத்தையொட்டி, தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., அரங்கத்தில் வெள்ளிக்கிழமை மாலை இஃப்தார் […]

மேலும் படிக்க

கோயில் கச்சேரிகளில் சினிமா பாடல்கள் இடம்பெறக்கூடாது; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் இசை கச்சேரிகளில் சினிமா பாடல்கள் பாட அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் விழாக்களின்போது சினிமா பாடல்கள் பாடப்படுவதை எதிர்த்து வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் […]

மேலும் படிக்க

ரமலான் மாதம் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும்; பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ரலமான் மாத வாழ்த்து தெரிவித்துள்ளார். ரமலான் நோன்பு என்பது இஸ்லாமிய ஹிஜ்ரி (சந்திர) நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் கடைபிடிக்கப்படும் ஒரு மத நடைமுறையாகும். ரமலான் நோன்பு என்பது […]

மேலும் படிக்க

ரமலான் நோன்பு நாளை முதல் துவக்கம்.

ரமலான் நோன்பு மார்ச் 2 ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அரசு தலைமை காஜி சலாஹுதின் முகமது அயூப் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ரமலான் நோன்பு தொடங்குவதற்கான புதிய பிறை வெள்ளிக்கிழமை உறுதியாக தெரியவில்லை என்பதால், வரும் ஞாயிற்றுக்கிழமை […]

மேலும் படிக்க

மகா கும்பமேளா மூலம் ரூ.3,00,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு .

மகா கும்பமேளா நிகழ்வின் மூலம் உத்தரபிரதேச மாநிலத்திற்கு இதுவரை ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக உத்தரபிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதார நிலை உலகின் ஐந்தாவதாக நாடாக மாறியுள்ளதாகவும், மகா கும்பமேளா நிகழ்வின் மூலம் மாநிலத்திற்கு கிடைத்த […]

மேலும் படிக்க