ராமர் கோயில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது; 3000 சிறப்பு விருந்தினர்களை அழைக்கத் திட்டம்

வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்விற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரம் வேகமாக தயாராகி வருகிறது. கும்பாபிஷேகம் விழா ஏற்பாட்டிற்கு கோயில் நிர்வாகம் தீவிரமாக தயாராகி வருகிறது. இதையொட்டி அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு […]

மேலும் படிக்க

பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டு போட்டி கம்பாளா; ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்

கர்நாடக மாநிலத்தில் மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் துளு மொழி பேசும் மக்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழ்கின்றனர். துளு மக்கள் 500 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய விளையாட்டான கம்பாளா போட்டியை நெல் அறுவடை முடிந்த பின்னர் நடத்தி வருகின்றனர்.கடந்த ஆண்டு […]

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது; அரோஹரா என்ற பக்தர்களின் முழக்கதோடு தீபம் மலையில் ஜொலித்தது

விண்ணை பிளக்கும் அரோகரா முழக்கத்துடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப விழாவை ஒட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது. ரோகரா’ கோஷம் விண்ணை பிளக்க 2,668 அடி உயர மலை […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை தீபத் திருவிழா அனுமதிச் சீட்டு; நாளை மறுநாள் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம், மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கான அனுமதிச் சீட்டுகள் நாளை மறுநாள் முதல் ஆன்லைன் மூலம் பெறலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; 26-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் தரிசனம் காண ரூ.500 கட்டணத்தில் 500 […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி திருவிழா; சூரசம்ஹாரம் நாளை நடைபெறுகிறது, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் கோலகலமாகத் தொடங்கியது. தொடர்ந்து 7 நாட்கள் வெகு விமர்சையாக […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தொடங்குகிறது கந்த சஷ்டி திருவிழா; வரும் 18ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும்

உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா நாளை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து 7 நாட்கள் வெகு விமர்சையாக திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 18-ந் தேதி நடைபெறுகிறது. கந்த […]

மேலும் படிக்க

“சித்திரை கலை விழா”: தமிழ்ப் புத்தாண்டை கலாச்சாரக் கோலாகலத்துடன் கொண்டாடியது.

தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடும் “சித்திரை கலை விழா” நேற்று மாலை ஒன் ஃபேரர் ஹோட்டலின் பிரமாண்ட பூங்காற்று அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கம் (லிஷா)ஆல் ஏற்பாடு செய்யப்பட்டு,சுமார் 200 அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு பாரம்பரிய […]

மேலும் படிக்க