கந்த சஷ்டி விழா: திருச்செந்தூர் சூரசம்ஹாரம் 2025

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (அக்.27) மாலை நடைபெறுகிறது.கடந்த 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா கோலாகலமாக தொடங்கியது. ஜெயந்திநாத சுவாமிக்கு அபிஷேகம், […]

மேலும் படிக்க

திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 22 முதல் தொடங்குகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா வரும் அக்டோபர் 22-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.அதன்பின் பல்வேறு சிவபூஜைகள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெறும். காலை 7 […]

மேலும் படிக்க

கலிபோர்னியாவில் தீபாவளிக்கு விடுமுறை என மாகாண ஆளுநர் கவின் நியூசாம் அறிவிப்பு.

இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை நாடு முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். அதே போல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூசாம் இப்புதிய […]

மேலும் படிக்க

திருப்பதி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 24ம்தேதி கொகாடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நிறைவு நாளான […]

மேலும் படிக்க

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு ஓணவிருந்து

ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று முதல் 3 நாட்களுக்கு சபரிமலை வரும் பக்தர்களுக்கு ஓண விருந்து வழங்கப்படுகிறது.ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது […]

மேலும் படிக்க

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த விழா, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற […]

மேலும் படிக்க

செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் கொடியேற்றினார் பிரதமர் மோடி; தீபாவளிக்கு இரண்டு பெரிய பரிசுகள் காத்திருப்பதாக அறிவிப்பு

79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பிரதமர் மோடி இந்த தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.இந்தியாவின் 79 ஆவது சுதந்திரத் தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் […]

மேலும் படிக்க

பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு.

பழநி கோயிலுக்கு வந்த ஜப்பான் நாட்டின் பக்தர்கள், தமிழர்களின் பாரம்பரிய உடையாகக் கருதப்படும் வேட்டி, சட்டை மற்றும் சேலை அணிந்து பால்குடம் எடுத்து வழிபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கான இடமாகும். இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல், ஜப்பான், […]

மேலும் படிக்க

கங்கை கொண்ட சோழபுத்தில் ஆடி திருவாதிரை விழா; மாமன்னன் முதலாம் இராஜேந்திர சோழன் நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் நடந்த ஆடி திருவாதிரை விழாவில் கலந்து கொண்டு ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்டார். மேலும் இளையராஜாவின் இசை கச்சேரியை கண்டு களித்த அவர் இரு இடங்களில் ரோடு ஷோ […]

மேலும் படிக்க

கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் “ஆடி திருவாதிரை” விழா கொண்டாடப்படவுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் நினைவு விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.கங்கை சமவெளியைக் கைப்பற்றியதன் நினைவாக கங்கைகொண்ட சோழபுரம் நகரத்தை நிறுவி “கங்கை கொண்ட சோழீசுவரர்” எனும் கோயிலைக் கட்டிய மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழனின் 1000 […]

மேலும் படிக்க