சென்னையில் பிரம்மாண்ட புதிய சட்டமன்றம் & தலைமைச் செயலகம்! முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், புதிய கட்டட வளாகம் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்படும் […]

மேலும் படிக்க

இந்தியா 7.8 சதவீத ஜிடிபி (GDP) வளர்ச்சி விகிதத்தை எட்டியது; பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

போர்கள், நிலையற்ற சூழல் மற்றும் விநியோகச் சங்கிலித் தடைகள் இருந்தபோதிலும் 7.8 சதவீத ஜிடிபி (GDP) வளர்ச்சி விகிதத்தை எட்டியதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மக்களைப் பாராட்டினார். இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட காணொளிச் செய்தியில், மக்கள் ‘சுதேசி’ மற்றும் சுயசார்பு ஆகியவற்றிற்குத் […]

மேலும் படிக்க

ஓட்டுநர் உரிமம், வாகன RC இனி டிஜிட்டல்! முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ஓட்டுநர் உரிமம் (Driving Licence) மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC) ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய நடைமுறையின் மூலம், ஓட்டுநர் உரிமத்திற்கான சோதனையில் தேர்ச்சி பெறும் […]

மேலும் படிக்க

எச்-4 விசாதாரர்களின் வேலை உரிமையை ரத்து செய்ய அமெரிக்கா திட்டம்

அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு வழங்கப்படும் எச்-4 (H-4) விசாவில் பணிபுரியும் உரிமையை ரத்து செய்வது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இல்லாமல் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு […]

மேலும் படிக்க

அதிக சர்க்கரை, உப்பு உள்ள உணவுகளுக்கு இனி சிவப்பு எச்சரிக்கை லேபிள்!

அதிக சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளில், நுகர்வோருக்கு எச்சரிக்கை தெரிவிக்கும் வகையில் முன்புற லேபிள்களை அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கோரி ராஜிவ் சங்கர் திவேதி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த […]

மேலும் படிக்க

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல் எட்டிய ஸ்மிருதி மந்தனா!

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய அவர், 19 ரன்கள் எடுத்தபோது சர்வதேச […]

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு உஸ்பகிஸ்தானின் உயரிய விருதான உன்னத நட்புக்கான விருது வழங்கி கௌரவிப்பு

பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்டிற்குச் சென்றடைந்தார். தாஷ்கண்ட் விமான நிலையத்தில் பிதமர் மோடியை உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ் கட்டித் தழுவி வரவேற்றார். தொடர்ந்து […]

மேலும் படிக்க

Jio IPO-க்கு SEBI ஒப்புதல்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தைச் சேர்ந்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிடுவதற்கான IPO திட்டத்திற்கு இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான SEBI ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய IPO-களில் ஒன்றாக ஜியோவின் IPO உருவாகும் வாய்ப்பு […]

மேலும் படிக்க

நேபாளத்தில் இருந்து முதற்கட்டமாக மீட்கப்பட்டு டில்லிக்கு அழைத்து வரப்பட்ட 21 தமிழர்கள்

நேபாளத்தில் இருந்து டெல்லி வந்தடைந்த 21 தமிழர்களை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார்.நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கே சிக்கித் தவித்த தமிழர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், முதல் கட்டமாக […]

மேலும் படிக்க

கிராண்ட் செஸ் டூர் தொடரில் பட்டம் வென்று பிரக்ஞானந்தா சாம்பியன்.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்பில் நடைபெற்ற நடப்பு கிராண்ட் செஸ் டூர் தொடரின் இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் பேபியானோ […]

மேலும் படிக்க