நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளம்; உதவிகளை வழங்கத் தயார் என பிரதமர் மோடி அறிவிப்பு

நேபாளத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையால் இன்று ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோஷி ஆற்றில் திடீரென பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் பாலங்கள், மின்நிலையங்கள், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் […]

மேலும் படிக்க

ஸ்விகி, பிக்பாஸ்கெட் உணவு உரிமம் சஸ்பெண்ட்

கர்நாடகாவில் விஷத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் மற்றும் அதன் விதைகளை ஆன்லைனில் விற்பனை செய்ததாக கூறி, அமேசான், ஸ்விகி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் நிறுவனங்களுக்கு எதிராக உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.பொதுமக்களின் உடல்நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தப் பொருட்களை ஆன்லைன் தளங்களில் […]

மேலும் படிக்க

சிங்கப்பூர் சுற்றுலாவில் இந்தியர்களின் ஆதிக்கம்: 6 மாதங்களில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம்

சிங்கப்பூரின் சுற்றுலாத் துறையில் இந்தியா தொடர்ந்து முக்கியச் சந்தையாக இருந்து வருகிறது. அந்த வகையில், 2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 6 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளதாக சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (STB) தெரிவித்துள்ளது.2026 ஜனவரி முதல் […]

மேலும் படிக்க

100% உள்நாட்டு பாகங்களுடன் தயாரான ஏகே-203 ‘ஷெர்’ துப்பாக்கி சோதனை வெற்றி

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏகே-203 ‘ஷெர்’ துப்பாக்கி வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டு சுட்டுப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்கள் மற்றும் மூலப்பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.ஏகே-203 தாக்குதல் துப்பாக்கிகளை இந்தியாவிலேயே தயாரிக்கும் […]

மேலும் படிக்க

கேரளத்தின் முக்கிய பண்டிகை ஓணம் நாளை கொண்டாடப்படுகிறது

திருவோணம் என்பது இருபத்தேழு நட்சத்திரங்களில் மிகவும் மங்கள கரமான நட்சத்திரமாகக் கருதப்படுகிறது. இது மகாவிஷ்ணுவின் திரு நட்சத்திரம். அதனால் பெருமாள் நட்சத்திரம் என்றே பக்தர்கள் போற்று கின்றனர். திருவோணத்தான் என்று பெருமாளை ஆழ்வார்கள் கொண்டாடுவார்கள். ஆவணி மாத திருவோணத்தில்தான் மகாவிஷ்ணு வாமன […]

மேலும் படிக்க

பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்பட்டது; தமிழக அரசு கொள்கை முடிவு என முதல்வர் அறிவிப்பு

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படும்என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.பேரவையில் 110-வது விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டார். அதன் விவரம்: இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படும் சென்னை மீனம்பாக்கம் […]

மேலும் படிக்க

இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் மணி மண்டபம்; சீமான் வரவேற்பு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களைக் கவிதையாகப் படம்பிடித்த மகத்தான திரைக்கலைஞன், விழிகளில் என்றும் உலவக்கூடிய […]

மேலும் படிக்க

தேசிய விண்வெளி தினம்; வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் மோடி

சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23-ஆம் தேதி, தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது.இந்தியா, நிலவில் தரையிறக்கும் நான்காவது நாடாகவும், நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையும் பெற்றது. மேலும், இந்தத் தேதி […]

மேலும் படிக்க

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு! உச்சவரம்பை மீறினால் இணைப்புகள் ரத்து – தொலைத்தொடர்பு துறை அதிரடி

இந்தியாவில் போலி சிம் கார்டுகள் மற்றும் செல்போன் இணைப்புகள் மூலம் நடைபெறும் மோசடிகளைத் தடுக்க, மத்திய தொலைத்தொடர்பு துறை புதிய கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்த உள்ளது. இதன்படி, ஒரு நபர் தனது பெயரில் வைத்திருக்கக்கூடிய செல்போன் இணைப்புகளுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு […]

மேலும் படிக்க