காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலக சுகாதார நிறுவனம் அவசரநிலையை அறிவித்துள்ளது

மத்திய ஆப்ரிக்க நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருவதால் உலகளவில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் ஆபத்தான வைரஸ் நோய்களில் ஒன்றாக கருதப்படும் எபோலா, மனித உடலின் உள் உறுப்புகளை கடுமையாக […]

மேலும் படிக்க

2027 முதல் ஆன்லைனில் NEET தேர்வு? மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, தேசிய தேர்வு […]

மேலும் படிக்க

நீட் தேர்வு ரத்து சர்ச்சை: மே 3 தேர்வுக்கு சிபிஐ விசாரணை உத்தரவு – மாணவர்கள் அதிர்ச்சி!

மே 3ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ராஜஸ்தானில் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நீட் தேர்வில் பெரிய […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் ஹோர்மூஸ் நீரிணை முற்றுகை: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

அமெரிக்கா – இரான் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , ஹோர்மூஸ் வழியாக செல்லும் இரானிய துறைமுகங்களுக்கான கடற்படை கண்காணிப்பை அதிகரிக்க உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

மேலும் படிக்க

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத் திறப்பு விழா; பிப்ரவரி 28ல் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடங்களை பிரதமர் மோடி பிப்ரவரி 28 அன்று திறக்கிறார் என எய்ம்ஸ் தலைவர் நியூஸ்18-க்கு தெரிவித்தார்.தேர்தல் பரப்புரைக்காக வரும் 28ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடி, எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட கட்டடத்தை திறந்துவைக்க உள்ளதாக […]

மேலும் படிக்க

7அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் இறக்குமதி வரி விலக்கு; பட்ஜெட் 2026ல் அறிவிப்பு

7அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்படுகிறது. என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அறிவித்துள்ளார்.2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார். தனது உரையில் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு […]

மேலும் படிக்க

அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தக் கோரி ஜெயா தாக்கூர் […]

மேலும் படிக்க

செல்லப்பிராணி உரிமம் பெற காலக்கெடு நீட்டிப்பு – சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பு!

சென்னையில் செல்லப்பிராணிகளுக்கான மைக்ரோசிப் பொருத்துதல், தடுப்பூசி செலுத்துதல், உரிமம் வழங்குதல் போன்ற சேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. முதலில் நவம்பர் 23, 2025 வரை என நிர்ணயிக்கப்பட்ட உரிமம் பெறும் காலக்கெடு, பின்னர் டிசம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது […]

மேலும் படிக்க