தலைநகர் டில்லியில் காற்று மாசு கடுமையாக உள்ளதால் பள்ளிகளுக்கு நவம்பர் 10 வரை விடுமுறை; டில்லி கல்வியமைச்சர் உத்தரவு

தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு கடுமையாக உள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பார்வைத்திறன் மிகவும் குறைந்துள்ளது. காற்றில் கலக்கும் நச்சுக் காற்று தற்போது மக்களின் உடல் நலத்தைக் கெடுத்து வருகிறது. மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த […]

மேலும் படிக்க

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை; பருவமழை தீவிரம்

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உட்பட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் […]

மேலும் படிக்க

புதுச்சேரி கடல்பகுதி சிகப்பு நிறமாக மாறியதால் பரபரப்பு; நிறம் மாறியதன் காரணத்தை கண்டுபிடிக்க ஆய்வு தொடக்கம்

புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 17-ம் தேதி தலைமைச்செயலகம் எதிரில் உள்ள கடற்கரை பகுதியில் 200 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் செந்நிறமாக மாறியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுவரை கடல்நீர் 2 முறை சிகப்பு நிறமாக மாறிய நிலையில், இன்று 3வது […]

மேலும் படிக்க

சந்திர கிரகணம் ஏற்படுவதால் திருப்பதி ஏழுமலையான் கோயில் 8 மணி நேரம் மூடப்படும்; கோயில் நிர்வாகம் அறிவிப்பு

நடப்பாண்டு சந்திர கிரகணம் ஐப்பசி பௌர்ணமி நாளில் வருவதால், திருப்பதி கோயிலில் பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 8 மணி நேரத்திற்கு மேல் கதவு மூடப்பட்டிருக்கும். அதாவது, 28ஆம் தேதி இரவு 7.05 மணிக்கு ஏழுமலையான் […]

மேலும் படிக்க

தலைநகர் டில்லியில் அதிகரிக்கும் காற்று மாசு; மக்களுக்கு அதிதீவிர உடல்நல குறைபாடு ஏற்படும் என எச்சரிக்கை

டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு மிகவும் மோசமடைந்திருப்பதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களான நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் டெல்லியின் காற்று தரக்குறியீட்டு அளவு 309 புள்ளி என்ற […]

மேலும் படிக்க

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்; வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறக் கூடும் எனவும் மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் எனவும் இந்திய […]

மேலும் படிக்க

சியாச்சின் பனிப்பாறைப் பகுதியில் முதல் செல்ஃபோன் டவர்; இந்திய ராணுவம் BSNL நிறுவனத்துடன் இணைந்து நிறுவியுள்ளது

சியாச்சின் பனிப்பாறைப் பகுதியில் முதல் செல்ஃபோன் டவரை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது.உலகிலேயே மிகவும் உயரமான போர்க்களமாக இமய மலையின் சியாச்சின் பனிப்பாறை பகுதிகள் கருதப்படுகிறது. இங்கு குளிரின் அளவும் மிக அதிகமாக இருக்கும். இந்த உயரமான பனிமலைப் பகுதியில் 1984-ம் ஆண்டு […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவில் புதர்த்தீ; கோடை வெப்பதால் 42,000 ஏக்கர் நிலங்கள் தீயால் அழிந்து நாசம்

கோடை வெயிலின் தாக்கத்தால் ஆஸ்திரேலியாவில் பெரும் காட்டுத்தீ கடந்த 244 மணி நேரத்தில் 42,000 ஏக்கர் பகுதிகள் அழிந்து நாசமாகின.ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்ட புதர்த்தீ, பலத்த காற்றால் மளமளவென பரவி 24 மணி நேரத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நிலங்களை […]

மேலும் படிக்க

வானில் அரிய நிகழ்வான சூப்பர் ப்ளூ மூன் இந்தியாவில் தெரிந்தது; வடமாநில நகரங்களில் தென்பட்டது

வானில் அரிய நிகழ்வாக கருதப்படும் சூப்பர் ப்ளூ மூன் இந்தியாவில் தெரிந்தது. கொல்கத்தா, பாட்னா, லக்னோ, கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களில் சூப்பர் ப்ளூ மூன் தெளிவாக தெரிந்தது. வானில் தென்பட்ட அரிய காட்சியை மக்கள் கண்டு மகிழ்ந்தனர்.இது சூப்பர் மூன், மற்றும் […]

மேலும் படிக்க

மும்பை நகரை புரட்டிப் போட்ட கனமழை; தென்மேற்கு பருவமழை தீவரமடைந்தது, மும்பை நகருக்கு ரெட் அலெர்ட்

மகாராஷ்டிர மாநிலத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 101.35 மிமீ மழையும், கிழக்கு மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளில் 87.54 மிமீ […]

மேலும் படிக்க