வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல், சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தில் கரையை கடந்தது
வங்கக்கடலில் கடந்த 5ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. 7ஆம் தேதி காலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. பின்னர், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுபெற்றது.கடந்த வெள்ளிக்கிழமை காலை வரை தீவிர புயலாக இருந்த […]
மேலும் படிக்க
