சிக்கிம் நாதுலா பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு விபத்து; ஒரு குழந்தை உட்பட ஏழு பேர் மரணம்
சிக்கிம் மாநிலம் நாதுலா எல்லை அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 7 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளார். கடல்மட்டத்திலிருந்து 4,310 மீட்டர் உயரத்தில் காங்டாக்கை நாது லாவுடன் இணைக்கும் ஜவஹர்லால் நேரு சாலையில், 15வது மைலில் நேற்று மதியம் […]
மேலும் படிக்க
