ரஷ்யா அதிபர் இந்தியா வருகிறார்; பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள செப்டம்பர் மாதத்தில் பயணம் மேற்கொள்கிறார்

பிரிக்ஸ் அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா உள்ளது. மேலும் புதுடெல்லில் இந்த ஆண்டு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.இந்த நிலையில் இந்தியாவில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி […]

மேலும் படிக்க

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு புதிய கட்டுப்பாடு.

தமிழக அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியில் இருக்கும் போது மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், பேருந்தை இயக்கும் நேரத்தில் ஓட்டுநர்கள் சட்டைப்பையில் மொபைல் வைத்திருப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால், பல ஓட்டுநர்கள் தொடர்ந்து மொபைல் […]

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களை சீரமைக்கப்படும்; முதல்வர் விஜய் உத்தரவு

தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.உணவு சமீப காலங்களில் இவ்வுணவகத்தில் அளிக்கப்படும் வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்று மாண்புமிகு […]

மேலும் படிக்க

காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலக சுகாதார நிறுவனம் அவசரநிலையை அறிவித்துள்ளது

மத்திய ஆப்ரிக்க நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருவதால் உலகளவில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் ஆபத்தான வைரஸ் நோய்களில் ஒன்றாக கருதப்படும் எபோலா, மனித உடலின் உள் உறுப்புகளை கடுமையாக […]

மேலும் படிக்க

தமிழ் திரையுலகின் மாபெரும் இசையமைப்பாளர் இளையராஜா 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்

தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பளர் இளையராஜா. சுமார் 1,523 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா 8600 பாடல்களுக்கு மெட்டமைத்துள்ளார். மேலும் 380-க்கும் மேற்பட்ட பாடல்களை தன் சொந்த குரலில் பாடியுள்ளார்.இது மட்டுமின்றி 5 தேசியவிருதுகள், பத்மவிபூஷண் விருது, சங்கீத நாடக அகாடமி […]

மேலும் படிக்க

தமிழக கடற்பரப்பில் கச்சா எண்ணெய் வளம்? ஒன்றிய அரசு தீவிர ஆய்வு தொடக்கம்.

தமிழ்நாட்டை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என்பதை கண்டறிய ஒன்றிய அரசு ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட வங்கக் கடல் பகுதிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பரப்பில் மட்டும் சுமார் 30,000 […]

மேலும் படிக்க

ஊட்டியில் நடைபெறும் பிரபல ரோஜா கண்காட்சியை காண 2வது நாளாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஊட்டி ரோஜா பூங்காவில் நடைபெற்று வரும் 21வது ரோஜா கண்காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. கண்காட்சியின் இரண்டாவது நாளிலும் ஏராளமானோர் பூங்காவை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை விழாக்கள் நடத்தப்படும். இந்த ஆண்டு […]

மேலும் படிக்க

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே புதிய எல்பிஜி விநியோக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே எல்பிஜி (சமையல் எரிவாயு) விநியோகம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு அமீரக பயணத்தின் போது பல முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் எல்பிஜி விநியோக ஒப்பந்தம் […]

மேலும் படிக்க

2027 முதல் ஆன்லைனில் NEET தேர்வு? மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, தேசிய தேர்வு […]

மேலும் படிக்க