தமிழில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்; பாராட்டிய தெலுங்கு இயக்குநர்

டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்தை தெலுங்கு இயக்குநர் ராஜமவுலி பாராட்டியுள்ளார்.இது தொடர்பாக இயக்குநர் ராஜமவுலி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டூரிஸ்ட் ஃபேமிலி என்ற அதி சிறப்பான திரைப்படத்தை பார்த்தேன். மனதை தொடும் அதே சமயம் […]

மேலும் படிக்க

7 லட்சம் ஆமைகளை பாதுகாத்த இந்திய கடலோர காவல் படை.

ஒடிசா கடல் பகுதியில் 7 லட்சம் ஆலிவ் ரிட்லி ஆமைகளை இந்திய கடலோர காவல் படை பாதுகாப்பாக காத்துள்ளது. இந்திய பெருங்கடல், பசிபிக் மற்றும் அட்லான்டிக் கடல் பகுதிகளில் வாழும் இந்த ஆமைகள் 2 அடி நீளம் மற்றும் 50 கிலோ […]

மேலும் படிக்க

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட ரயில்வே நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 103 ரயில்வே நிலையங்களை, பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம், வரும் 22ம் தேதி திறந்து வைக்க உள்ளார். ரயில்வேயில், ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், 508 ரயில் நிலையங்களை, 24,470 கோடி […]

மேலும் படிக்க

அடுத்த ஒரு வாரத்திற்கு தென் மாநிலங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

நாளை நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வருகிற 22-ஆம் தேதி வாக்கில், ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் எனவும் பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து […]

மேலும் படிக்க

அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு; அமெரிக்க அரசியல் தலைவர்கள் நலம்பெற அறிக்கை

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதாக அவரது அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த புற்றுநோய் கிளீசன் ஸ்கோர் 9 (கிரேடு குழு 5) என மருத்துவர்கள் தெரிவித்தனர்.பைடன் சிறுநீர் பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்ததை அடுத்து வெள்ளிக்கிழமை […]

மேலும் படிக்க

இந்தியா தர்ம சத்திரம் அல்ல; இலங்கை அகதிகள் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

இந்தியா தர்ம சத்திரம் கிடையாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்து, வேறு நாட்டிற்கு செல்லலாம் என கூறியது.இலங்கை தமிழர் ஒருவர் கடந்த 2015ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவருக்கு […]

மேலும் படிக்க

வாடிகனில் போப் 14ம் லியோ பதவியேற்பு, புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற முதல் திருப்பலி.

போப் 14ம் லியோ, நேற்று வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் தனது பதவியை ஏற்றுக்கொண்டார். பின்னர், அவர் புகழ்பெற்ற புனித பீட்டர் சதுக்கத்தில் தனது முதல் திருப்பலியை நிறைவேற்றினார். உலகம் முழுவதும் 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புதிய தலைவராக, போப் […]

மேலும் படிக்க

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி.

கோவை கொடிசியாவில் நடைபெற்ற தமிழின எழுச்சி பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காணும் என கூறியுள்ளார். எந்த கட்சியுடனும் கூட்டணி […]

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கட்டுப்பாடுகள்; மத்திய அரசு அறிவிப்பு

வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பொருட்களை தரைவழியாக இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு ஆயத்த ஆடைகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள், பருத்தி, நெகிழி போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் […]

மேலும் படிக்க

விண்ணில் ஏவப்பட்ட PSLV-C61 விண்கலம் தோல்வி: இஸ்ரோ அறிவிப்பு

பிஎஸெல்வி சி61 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்துள்ளார்.EOS-09 செயற்கைகளை விண்ணில் செலுத்தம் திட்டம் தோல்வியடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 4 கட்டங்களாக ராக்கெட் செலுத்தப்படும் நிலையில், 3ஆவது அடுக்கு பிரிந்தபோது பிஎஸெல்வி சி61 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.232 […]

மேலும் படிக்க