தலைநகர் டில்லியில் காற்று மாசு கடுமையாக உள்ளதால் பள்ளிகளுக்கு நவம்பர் 10 வரை விடுமுறை; டில்லி கல்வியமைச்சர் உத்தரவு
தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு கடுமையாக உள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பார்வைத்திறன் மிகவும் குறைந்துள்ளது. காற்றில் கலக்கும் நச்சுக் காற்று தற்போது மக்களின் உடல் நலத்தைக் கெடுத்து வருகிறது. மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த […]
மேலும் படிக்க
