பஞ்சாப் மாநிலத்தை புரட்டிப் போட்ட பெரும் வெள்ளம்; மாநில பேரிடராக அறிவித்த பஞ்சாப் அரசு

வட இந்திய மாநிலங்களில் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் ஜம்மு காஷ்மீர், உத்ரகண்ட் போன்ற மாநிலங்கலில் மேகவெடிப்பு, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அங்கு வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த […]

மேலும் படிக்க

வரலாறு காணாத மழையால் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை.

மராட்டிய மாநிலத்தில் முன்பு எப்போதும் காணாத அளவுக்கு தற்போது கன மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. தலைநகர் மும்பையில் தொடர்ந்து 4-வது நாளாக கனமழை பெய்து வருகிறது. போரிவலி, அந்தேரி, சியோன், தாதர், செம்பூர் உள்ளிட்ட நகரத்தின் பல பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம்; மிக கனமழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை

பாகிஸ்தானின் வடக்கு மாகாணமான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடர் மழை மற்றும் மேக வெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழைவெள்ள இடா்பாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை […]

மேலும் படிக்க

உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; இராணுவ வீரர்கள் உட்பட பலர் மாயம்

உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட அதி கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில், அமைந்துள்ளது கீர்கங்கா நதி. மிகவும் பிரபலமான நதியான இதனை காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 82 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 28 குழந்தைகள் உள்ளிட்ட 82 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வெள்ளப்பெருக்கால் காணாமல் போன 10 சிறார்கள் உட்பட சுமார் 50 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் […]

மேலும் படிக்க

இமாச்சலப் பிரதேசத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை; முக்கிய சாலைகள் துண்டிப்பு, இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மண்டி மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் கனமழையால் திடீர் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நீரில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 24 பேர் உயிரிழப்பு.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 4 மாதங்களில் பெய்யவேண்டிய மழை ,6 மணி நேரங்கள் தொடர்ந்து பெய்ததால், திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 24 பேர் உயிரிழந்தனர். டெக்ஸாஸின் தெற்குப் பகுதியில் உள்ள சான் ஆன்டோனியோவில் சுமார் 30 சென்டிமீட்டர் கனமழை பெய்ததால், கெர்னி […]

மேலும் படிக்க

இந்தோனேசியா நாட்டில் இயற்கை சீற்றம்; லகி-லகி எரிமலை வெடித்து சிதற தொடங்கியதால் பதற்றம்

இந்தோனேசியா நாட்டில் லகி-லகி எரிமலை வெடித்து சிதறியது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியிலுள்ள சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டதோடு சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதில் பசிபிக் நெருப்பு வளையம் என்பது உலகின் மிகப்பெரிய பெருங்கடலான பசிபிக் பெருங்கடலை சுற்றி கடலுக்கு அடியிலும், […]

மேலும் படிக்க

கேதர்நாத் அருகே ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்துக்குள்ளானதில் பைலட் உட்பட 7 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் அருகே ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியதில் பைலட் உட்பட 7 பேர் பலியாகினர். இந்த விபத்தை தொடர்ந்து 2 நாட்களுக்கு ஹெலிகாப்டர் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. உத்தரகாண்டின் குப்தகாஷியில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை […]

மேலும் படிக்க

வடகிழக்கு மாநிலங்களில் பெரும் வெள்ளம்; லட்சக் கணக்கான மக்கள் பாதிப்பு, பலர் உயிரிழப்பு

வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 36 பேர் பலியாகி விட்டனர். அசாம், அருணாச்சலில் மட்டும் 22 பேர் பலியாகி விட்டனர். வடகிழக்கு மாநிலங்களாக அசாம், அருணாச்சல், மிசோரம், சிக்கிம், மேகாலயா மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து […]

மேலும் படிக்க