உக்ரைன் அகதிகளுக்காக புதிய செயலி – இந்திய மாணவன் சாதனை

15 வயது இந்திய மாணவராண தேஜாஸ் ரவிசஙர் உக்ரைன் போர் அகதிகளுக்காக ‘Refuge’ என்ற பெயரில் செயலி ஒன்றை வடிவமைத்திருக்கிறார். இதை கைப்பேசியிக் பதிவிறக்கம் செய்துகொண்டு, உக்ரைன் போர் அகதிகள் தங்கள் தேசிய அடையாளத்தை அதிகாரிகளிடம் உறுதி செய்து காட்ட முடியும். […]

மேலும் படிக்க

புரூக்லின் சுரங்க இரயில்நிலையத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் கவலைக்கிடம்

நியூயார்க்கின் புரூக்லின் நகரின் 36வது ஸ்டிரீட் சுரங்க இரயில்நிலையத்தில் நடைபெற்றுள்ள துப்பாக்கிசூடு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பத்து பேர் காயம்பட்டுள்ளதாகவும், அதில் 5 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்த இரயில்நிலையத்தில் இருந்து புகை மண்டியதைக் கண்ட […]

மேலும் படிக்க

“சித்திரை கலை விழா”: தமிழ்ப் புத்தாண்டை கலாச்சாரக் கோலாகலத்துடன் கொண்டாடியது.

தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடும் “சித்திரை கலை விழா” நேற்று மாலை ஒன் ஃபேரர் ஹோட்டலின் பிரமாண்ட பூங்காற்று அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கம் (லிஷா)ஆல் ஏற்பாடு செய்யப்பட்டு,சுமார் 200 அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு பாரம்பரிய […]

மேலும் படிக்க

இனிய பிலவ வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

பிறந்தது பிலவ வருடம் தமிழ் புத்தாண்டு. அனைவருக்கும் NRI தமிழின் இனிய பிலவ வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மேலும் படிக்க