ஆப்கனில் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க தாலிபான்கள் தடை

ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தாலிபான்களின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. அவர்கள் பிற்போக்குத்தனமான ஷரியா சட்டம் கொண்டு அந்த நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்த படியே இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் பல முக்கிய நகரங்களில் […]

மேலும் படிக்க

புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள புதின் ?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருவதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும், இதனால் தற்காலிகமாக அதிகாரத்தை, தனது நம்பிக்கைக்குரியவரான பாதுகாப்பு கவுன்சில் செயலர் நிகோலய் பத்ருஷேவிடம் அவர் ஒப்படைக்க உள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி […]

மேலும் படிக்க

இலங்கை நெருக்கடி காரணமாக தப்பி வந்த தமிழ்க் குடும்பங்களுடன் முதல்வர் உரையாடல்

இலங்கையில் இருந்து நெருக்கடி நிலை காரணமாக கடல் வழியாக தப்பி வந்த 13 குடும்பங்களைச் சார்ந்த 39 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர், இவர்களில் 11 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் ஒரு கை குழந்தை உட்பட 17 […]

மேலும் படிக்க

சுபகிருது வருடம் தொடக்கம் – மக்கள் கோலாகல கொண்டாட்டம்

நிகழ்ந்து வந்திருந்த பிலவ வருடம் முடிந்து சுபகிருது வருடம் பிறந்ததை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தமிழ்ப்புத்தாண்டாக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சூரியன் இராசிகளில் முதல் இராசியான மேஷ இராசிக்கு பிரவேசிப்பதைக் காரணியாக கொண்டு தமிழ் வருடத்தின் துவக்கம் குறிக்கப்படுகிறது. […]

மேலும் படிக்க

நியூயார்க் துப்பாக்கி சூடு – தகவல் கொடுத்தால் 38 இலட்சங்கள் பரிசு

கடந்த 12ஆம் தேதி நீயூயார்க்கின் புருக்லின் நகரின் சுரங்கப் பாதையில் துப்பாக்கி சூடு நடத்தியவனின் அடையளம் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. அவன் குறித்து தகவல் தருபவர்களுக்கு, 38 லட்சம் ரூபாய் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர். உயிர் […]

மேலும் படிக்க

உக்ரைனுக்கு அமெரிக்கா 5 கோடி நிதியுதவி

நேட்டோ கூட்டணியில் சேருவது குறித்தான கருத்து வேறுபாட்டில் உக்ரைனுக்கு ரஷியாவுக்கும் கடும் போர் மூண்டு நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த வாரம் இங்கிலாந்து பிரதமர் போரில் ஜான்சன் நேரடியாக […]

மேலும் படிக்க

நியூயார்க்கில் இரண்டு சீக்கியர்கள் மீது கடும் தாக்குதல்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இரண்டு சீக்கியர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3 ஆம் தேதி நிர்மல் சிங் என்ற சீக்கிய முதியவரை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கிவிட்டுச் சென்றிருந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இது அடங்காத நிலையில்சீக்கிய […]

மேலும் படிக்க

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரோப் கார் விபத்து – 3பேர் பலி.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் திரிகூட் மலைப்பகுதியில் இயற்கை அழகை ரசிக்கும் வண்ணம் தனியார் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ரோப் கார் இயங்கி வருகிறது. இதை சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் 60-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் […]

மேலும் படிக்க

உக்ரைன் அகதிகளுக்காக புதிய செயலி – இந்திய மாணவன் சாதனை

15 வயது இந்திய மாணவராண தேஜாஸ் ரவிசஙர் உக்ரைன் போர் அகதிகளுக்காக ‘Refuge’ என்ற பெயரில் செயலி ஒன்றை வடிவமைத்திருக்கிறார். இதை கைப்பேசியிக் பதிவிறக்கம் செய்துகொண்டு, உக்ரைன் போர் அகதிகள் தங்கள் தேசிய அடையாளத்தை அதிகாரிகளிடம் உறுதி செய்து காட்ட முடியும். […]

மேலும் படிக்க

புரூக்லின் சுரங்க இரயில்நிலையத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் கவலைக்கிடம்

நியூயார்க்கின் புரூக்லின் நகரின் 36வது ஸ்டிரீட் சுரங்க இரயில்நிலையத்தில் நடைபெற்றுள்ள துப்பாக்கிசூடு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பத்து பேர் காயம்பட்டுள்ளதாகவும், அதில் 5 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்த இரயில்நிலையத்தில் இருந்து புகை மண்டியதைக் கண்ட […]

மேலும் படிக்க