வெளிநாட்டு வாகனங்களுக்கு 25% இறக்குமதி வரி விதிப்பு: டிரம்ப் அதிரடி.

அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாக்கும் வகையில் கனரக வாகனங்களுக்கு 25% வரி விதிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த புதிய வரிவிதிப்பு நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மருந்துப் பொருட்கள், எஃகு, அலுமினியம் போன்ற பொருட்களுக்கு இறக்குமதி […]

மேலும் படிக்க

கனடா திரையரங்குகளில் இந்திய திரைப்படங்கள் மீது தாக்குதல்.

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள திரையரங்குகள் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தீவிபத்து மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது. இதையடுத்து, அங்கு திரையரங்குகளில் இந்திய திரைப்படங்கள் திரையிடுவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன. கனடாவில் இந்திய திரைப்படங்களை திரையிடுவதற்கு கடும் […]

மேலும் படிக்க

அமெரிக்கா முடங்குவதால் உலகெங்கும் ஏற்படும் பாதிப்பு.

அமெரிக்க அரசின் முடக்கத்தால் குழப்பமும் பதற்றமும் அதிகரித்துள்ளதால் மக்கள் தங்கத்தை வாங்குவது அதிகரித்துள்ளது. அமெரிக்க அரசு முடங்குவது போன்ற அரசியல் பதற்றம் அதிகரிக்கும்போது, முதலீட்டாளர்கள் பெரும்பாலும் ரிஸ்க் இருக்கும் முதலீடுகள் (அதாவது பங்குச்சந்தை, சில கரன்சி) உள்ளிட்டவற்றில் இருந்து பணத்தை எடுத்து, […]

மேலும் படிக்க

வெளிநாட்டில் தயாரிக்கும் சினிமாக்களுக்கு 100% வரி!

அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100% சுங்கவரி (Tariff) விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது, ஹாலிவுட் சர்வதேச அளவில் வணிகம் செய்யும் முறையைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. எந்தச் சட்டத்தின் கீழ் டிரம்ப் இந்த சுங்கவரிகளைக் கொண்டு வருவார் […]

மேலும் படிக்க

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக ஷிரிஷ் சந்திர முர்மு நியமனம்

மத்திய ரிசர்வ் வங்கியானது ஒரு தலைமை ஆளுநரையும் 4 துணை ஆளுநர்களையும் கொண்டுள்ளது. இதில் ஒரு துணை ஆளுநரான ராஜெஷ்வர் ராவ் விரைவில் ஓய்வு பெற உள்ளார்.இதனை தொடர்ந்து புதிய துணை ஆளுநராக ஷிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வரும் […]

மேலும் படிக்க

மருந்து பொருட்களுக்கு 100% வரி விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப் .

அமெரிக்காவிற்கு வெளியே உற்பத்தி செய்யப்படும் பிராண்டட் மருந்துகளுக்கு 100% வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இது வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.தனது ட்ரூத் சோசியல் வலைதள பக்கத்தில் கனரக லாரிகள், சமையலறை மற்றும் குளியலறை பொருட்களுக்கும் வரி […]

மேலும் படிக்க

பெங்களூரில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த உதவுங்கள்; விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜிக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம்

கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூரில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த உதவிக் கோரி, விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜிக்கு, கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,”பெங்களூரு தற்போது எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று , இப்லூர் சந்திப்பில் உள்ள அவுட்டர் ரிங் […]

மேலும் படிக்க

அமலுக்கு வந்தது ஜி.எஸ்.டி. 2.0.

நாடுமுழுவதும் அமலுக்கு வந்தது ஜி.எஸ்.டி. 2.0. GST கவுன்சில் மக்களுக்கு பயன்படும் வகையில் ஜி.எஸ்.டி.யில் சீர்திருத்தங்கள் கொண்டு வந்துள்ளது.இதன் மூலம் ஏழை மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது.மற்ற பொருட்களுக்கு 2 மற்றும் 18 சதவீதம் என்ற […]

மேலும் படிக்க

ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும்; நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நம்பிக்கை

மதுரையில் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 80 வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பாஜக மாநில செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.தொடர்ந்து பேசிய நிர்மலா […]

மேலும் படிக்க

டிசம்பர் மாத இறுதிக்குள் ஆளில்லா ராக்கெட்டை அனுப்ப திட்டம் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி .

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் 85 சதவீத சோதனைகள் நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இஸ்ரோ தலைவர் நாராயணன் விமானம் மூலம் இன்று காலை கோவைக்கு வந்தார். விமான நிலையத்தில் […]

மேலும் படிக்க