இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை தங்கள் சொந்த வங்கிக் கணக்கில் செலுத்த எந்த கட்டுப்பாடுகளும் இல்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

2,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். […]

மேலும் படிக்க

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு; செப்டம்பர் மாதம் இறுதிக்குள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து, செப்டம்பர் 30,2023 க்குள் அவற்றை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.செப்டம்பர் 30,2023 க்குள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக்கொள்ள வேண்டும். மே […]

மேலும் படிக்க

ரிசர்வ் வங்கியின் இரண்டு கண்டெயினர்கள் 1000 கோடி பணத்துடன் சாலையில் பழுதாகி நின்றதால் பரபரப்பு

சென்னை ரிசர்வ வங்கியில் இருந்து 1000 கோடி ரூபாய் பணம் எடுத்து செல்லப்பட்ட இரண்டு கண்டெய்னர் லாரிகள் நடு ரோட்டிலேயே பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை ரிசர்வ வங்கியில் இருந்து 1000 கோடி ரூபாய் பணம் இரண்டு வாகனங்களில் ஏற்றப்பட்டு விழுப்புரம் […]

மேலும் படிக்க

இந்தியா கனடா: ஒரே கல்வி தகுதி உடைய இரட்டை பட்டப் படிப்பு

இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அதிகாரப்பூர்வ பயணமாக கனடா சென்றுள்ள நிலையில், கனேடிய அமைச்சர் மேரி என்ஜி- உடனான சந்திப்பின் போது ஒரே தகுதி உடைய இரட்டை பட்டப் படிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டன. “இரட்டைப் பட்டங்கள், தொழில்முறை அமைப்புகள் முழுவதும் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்; துறைகளும் மாற்றி தமிழ்நாடு அறிவிப்பு வெளியீடு

உதயசந்திரன், அமுதா உள்பட முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சரின் செயலாளராக இதுவரை இருந்த உதயசந்திரன், நிதித்துறை முதன்மைச் செயலாளராக […]

மேலும் படிக்க

ஜிஎஸ்டி வசூலில் ஓர் புதிய உச்சம், 2023 ஏப்ரல் மாத வரி வசூல் ஒரு லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை

ஏப்ரல் 20ந்தேதி அன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வரி வசூல் செய்யப்பட்டது. அன்றைய தினம் 9.8 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.68,228 கோடி செலுத்தப்பட்டது.2023 ஏப்ரல் மாதத்தில், 1,87,035 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாயாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று […]

மேலும் படிக்க

லிட்டில் இந்தியா கடை உரிமையாளர்கள் மற்றும் பாரம்பரிய சங்கம் LISHA இந்திய கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை கொண்டாட்டங்கள் மூலம் உலகிற்கு அறிமுகம் செய்கிறது.

லிட்டில் இந்தியா கடை உரிமையாளர்கள் மற்றும் பாரம்பரிய சங்கம் (LISHA) 2000 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தால் (STB) நிறுவப்பட்டது, இதன் நோக்கம் இந்தியாவின் பாரம்பரிய மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பதாகும். இந்திய கலாச்சாரத்தின் செழுமையான பன்முகத்தன்மையை அர்த்தமுள்ள கொண்டாட்டங்கள் மூலம் […]

மேலும் படிக்க