தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு அளிக்க வேண்டும்; டில்லியில் பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் நேரில் கோரிக்கை
டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் 11-வது கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் மற்றும் வலியுறுத்தல்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் விஜய் முன் வைத்துள்ளார். அதன்படி அதிகாரமளிக்கப்பட்ட மாநிலங்கள் கூட்டுறவு கூட்டாட்சி அனைவரையும் […]
மேலும் படிக்க
