வங்கதேசத்தில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கட்டுப்பாடுகள்; மத்திய அரசு அறிவிப்பு

வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பொருட்களை தரைவழியாக இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு ஆயத்த ஆடைகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள், பருத்தி, நெகிழி போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் […]

மேலும் படிக்க

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை.

பாகிஸ்தான், இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டுமென இந்தியாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதாக அறிவித்தது. இதற்கான காரணமாக, […]

மேலும் படிக்க

பல்வேறு பிரிவினருக்கான 7 வருமான வரி படிவங்களை RBI வெளியீடு.

ஐடிஆர் 1 முதல் ஐடிஆர் 7 வரை பல்வேறு பிரிவினருக்கான வருமான வரி படிவங்களை வருமான வரித்துறை 2025-26 ஆண்டுக்காக வெளியிட்டுள்ளது. தற்போதைய நிதியாண்டில் வருமான வரியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தனிநபர்கள் பங்கு முதலீடுகளில் நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு […]

மேலும் படிக்க

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கு தடை; இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கப்பல் போக்குவரத்துக்கும் தடை

பஹல்காம் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கு தடை விதிப்பதாகவும், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கப்பல் போக்குவரத்துக்கு தடை விதிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் […]

மேலும் படிக்க

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று திருவனந்தபுரம் வந்தார். திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் அதானி குழுமத்துடன் இணைந்து சர்வதேச துறைமுகம் கட்டப்பட்டு உள்ளது. தற்போது இந்த துறைமுகத்தில் சோதனை ஓட்டம் […]

மேலும் படிக்க

இன்று முதல் ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுப்பதற்கான கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, வங்கி ஏடிஎம் கார்டு மூலம் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கான புதிய விதிமுறைகள் வியாழக்கிழமை (மே.1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இலவச பரிவர்த்தனைகளைத் தவிர, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 என்ற கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. […]

மேலும் படிக்க

புதிய வருமான வரி படிவங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.

2025-26 கணக்கீட்டு ஆண்டுக்கான புதிய வருமான வரி படிவங்கள் 1 மற்றும் 4 ஆகியவற்றை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது, இது ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வரை ஈட்டும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதன்படி, ஆண்டுக்கு ரூ.50 […]

மேலும் படிக்க

காஷ்மீரில் பயங்கரவாதத்தின் தாக்கம், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 589 புள்ளிகள் சரிந்தது.

காஷ்மீரில் பயங்கரவாதத்தின் தாக்கம், மும்பை பங்குச் சந்தையில் எதிரொலித்துள்ளது. வர்த்தக தொடக்கத்தில் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 0.8 வரை சரிந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 589 புள்ளிகள் குறைந்து 79,213 புள்ளிகளாக உள்ளது. நண்பகலில் 1195 […]

மேலும் படிக்க

ரூ.10 லட்சத்துக்கு மேல் வாங்கும் பொருட்களுக்கு 1% வரி வசூலிக்கப்படும் என அறிவிப்பு.

ரூ.10 லட்சத்துக்கு மேலான பொருட்களை வாங்கினால் 1% வரி இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆடம்பர பொருட்களை வாங்கும் போது 1% வரி விதிக்கப்படும் என அறிவித்திருந்தார். ரூ.10 லட்சத்திற்கு மேல் விலை […]

மேலும் படிக்க