துபாரே யானைகள் முகாமில் சென்னை பெண் உயிரிழப்புக்கு காரணமான யானை உயிரிழப்பு.
கர்நாடக மாநிலம் குடகில் உள்ள துபாரே யானைகள் முகாமில் இரண்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட கடும் சண்டை பரபரப்பை ஏற்படுத்தியது. மார்த்தாண்டா மற்றும் கஞ்சன் என்ற யானைகள் மோதிக்கொண்டதில் இரண்டுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.இந்த சண்டையின்போது கஞ்சன் யானை தாக்கியதில் 53 […]
மேலும் படிக்க
