பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முக்கிய திருப்பம்; தேடப்படும் முக்கிய குற்றவாளி சென்னையில் தங்கியிருந்த தகவல்கள் கிடைத்துள்ளது

பெங்களூரு ஹோட்டல் குண்டு வெடிப்பில் தொடர்புடைய கர்நாடகா இளைஞர்கள் இரண்டு பேரின் அடையாளங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருவரும் சென்னையில் தங்கியிருந்த தகவலும் கிடைத்துள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ‘ராமேஸ்வரம் கபே’ ஹோட்டலில் கடந்த 1ஆம் தேதி பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. குண்டு […]

மேலும் படிக்க

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்; என்ஐஏ வசம் சென்ற வழக்கு

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணைக்கு எடுத்துள்ளது.கர்நாடக தலைநகர் பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் ராமேஸ்வரம் கபே உணவகம் அமைந்து உள்ளது. பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ள இந்த உணவகம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். வழக்கம்போல் […]

மேலும் படிக்க

பெங்களூரு பிரபல உணவகத்தில் வெடித்த வெடிகுண்டு, IED வகையென போலீஸ் தகவல்

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடித்தது குறைந்த வீரியம் கொண்ட IED வெடிகுண்டு தான் என்று காவல்துறை அறிவித்துள்ளது. உணவகத்தில் வெடித்தது குறைந்த வீரியம் கொண்ட IED வெடிகுண்டுதான் என காவல்துறை அதிகாரப்பூர்வ அறிவிதுள்ளனர். டைமர் பயன்படுத்தி உணவகத்தில் வெடிகுண்டு […]

மேலும் படிக்க

ஜார்கண்ட் மாநிலத்தில் பயணிகள் மீது அதிவேகமாக வந்த ரயில் மோதியதால் 12 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்

ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் இன்று மாலை பயணிகள் மீது அதிவேகமாக வந்த ரயில் மோதியதால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இறந்தவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை தெரிவித்துள்ளனர். தீ விபத்து காரணமாக மற்றொரு ரயிலில் இருந்து தண்டவாளத்தில் குதித்த பயணிகள் […]

மேலும் படிக்க

கார் வித்தில் சிக்கிய சென்னை மேயர்; கார் மீது லாரி மோதியதால் பரபரப்பு

மேயர் பிரியா கார் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தனது காரில் இன்று மாலை சென்றுகொண்டிருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் மேயர் பிரியா சென்ற காரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.இந்த […]

மேலும் படிக்க

விருதுநகர் சாத்துர் பட்டாசு ஆலை விபத்து; 10பேர் இறந்த பரிதாபம், நிவாரணம் அறிவித்த தமிழக அரசு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணமும் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பட்டாசு ஆலை வெடி விபத்தில் […]

மேலும் படிக்க

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 68 பேர் பலி; பலர் படுகாயம், மீட்பு பணிகள் தீவிரம்

பிலிப்பைன்சில் நிலச்சரிவில் சிக்கி 68 பேர் பலியான நிலையில், மேலும் 60க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் டாவோ டி ஓரோ என்ற மாகாணத்திற்கு உட்பட மசாரா என்ற கிராமத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். […]

மேலும் படிக்க

இந்தியா அளவில் ஏற்படும் சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம்; ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகில் ஆண்டுதோறும் சுமார் 12 லட்சம் பேர் சாலை விபத்துகளால் உயிரிழப்பதாக தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், 2030க்குள் விபத்துகளின் எண்ணிக்கையை 50% குறைத்திட வேண்டும் என இலக்காக நிர்ணயித்து, நாடுகளையும் நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வருகிறது. அப்படி நடவடிக்கை எடுக்க […]

மேலும் படிக்க

உதகை கட்டுமான பணியின் போது தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து; உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி அறிவித்தது தமிழக அரசு

உதகை லவ்டேல் பகுதியில் கட்டுமான பணியின் போது தடுப்பு சுவர் மற்றும் பொதுகழிப்பிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.நீலகிரி மாவட்டம் உதகை லவ்டேல் பகுதியில் தேயிலை எஸ்டேட்டில் புதிய கட்டிடம்கட்டும் பணி கடந்த ஒரு வருட காலமாக […]

மேலும் படிக்க

ரஷ்ய இராணுவ தளவாடம் விமானம் விபத்து; 65 உக்ரைன் பிணைய கைதிகள் நிலை என்ன என கவலை

பிணைக்கைதிகளுடன் சென்ற ராணுவ விமானம் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து இருநாட்டு எல்லையிலும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.ரஷ்யா – உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் எப்போதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், […]

மேலும் படிக்க