ஈராகில் அமெரிக்க போர் விமானம் விபத்து: 4 வீரர்கள் உயிரிழப்பு

அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஒரு போர் ஆதரவு விமானம் ஈராக்கில் கீழே விழுந்த விபத்தில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். போர் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்ப பயன்படுத்தப்படும் KC-135 ரக ஸ்டிராடோடாங்கர் விமானம் ஈராக்கின் மேற்குப் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென […]

மேலும் படிக்க

அமெரிக்கா ஆஸ்டினில் துப்பாக்கிச் சூடு: தமிழ் குடும்பத்தை சேர்ந்த செல்வி சவிதா சண்முகசுந்தரம் உயிரிழப்பு.

அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர் செல்வி சவிதா சண்முகசுந்தரம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த துயரச் செய்தி தமிழ் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செல்வி சவிதா சமூகப் பணிகளில் ஆர்வமாக ஈடுபட்டு வந்தவர். குறிப்பாக, ஆஸ்டின் […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷேசாத் பகுதியில் ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் என்ற ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் இன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 160 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியானது.மேலும் குண்டுவெடிப்பினால் மண்டப கட்டிடத்தின் ஒரு பகுதி […]

மேலும் படிக்க

ஆப்ரிக்கா நாடான காங்கோவில் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து; 200 பேர் பலியென அதிர்ச்சி தகவல்

மத்திய ஆப்பிரிக்கவில் அமைந்துள்ள நாடான காங்கோவில் பல்வேறு கிளர்சியாளர் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த கிளர்ச்சி குழுக்களுக்கு அண்டை நாடான ருவாண்டா ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இக்குற்றசாட்டை ருவாண்டா மறுத்து வருகிறது.இந்த நிலையில் கிழக்கு காங்கோவில் கிளர்ச்சி குழுவின் கட்டுப்பாட்டில் […]

மேலும் படிக்க

ஆபத்தாகும் சமூகவலைதளங்கள்; 32% மக்கள் உயிரை பணயம் வைப்பதாக ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஆன்ட்ராய்டு யுகத்தில் சமூக ஊடகங்களின் தாக்கம் அனைத்து தரப்பு மக்களிடமும் பரவலாக உள்ளது. இதில் இளைஞர்களை பொறுத்தவரை அவர்களின் அடையாளம், திறமை, சமூகபங்களிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் தளமாகவும் மாறிநிற்கிறது. இதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ‘ரீல்ஸ்’. இசை, உரையாடல், வசனம், பாடல் […]

மேலும் படிக்க

கரூர் விவகாரம் பரபரப்பு: டெல்லி CBI அலுவலகத்தில் ஆஜரான தவெக தலைவர் விஜய்

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக கட்சியின் பரப்புரை நிகழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர […]

மேலும் படிக்க

டில்லியில் குடியரசு தினத்தன்று பறவைகளை திசைத் திருப்ப கோழி இறைச்சியை வீச திட்டம்

குடியரசுத் தினத்தன்று டெல்லியில் பறவைகளை திசை திருப்பி விடுவதற்காக சுமார் 1275 கிலோ கோழி இறைச்சியை பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.டெல்லியில் வரும் 26-ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தின கொண்டாட்டத்தின் போது, விமான சாகசங்கள் நடைபெற உள்ளன. […]

மேலும் படிக்க

மலையில் இருந்து உருண்ட கார் – அமெரிக்காவில் விபத்தில் 2 தெலங்கானா பெண்கள் உயிரிழப்பு.

தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம் கார்லா மண்டலத்தை சேர்ந்த கடியால பாவனா (24) மற்றும் புல்லகண்டம் மேகனா ராணி (25) ஆகிய இருவரும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதுகலை படிப்புக்காக அமெரிக்கா சென்றனர். படிப்பு முடிந்த பிறகு, அங்கே வேலை தேடி […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் விமான விபத்து; 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் கார் பந்தய சாம்பியன் கிரெக் பிபிள் (55). இவர் தனது மனைவி கிறிஸ்டினா மற்றும் குழந்தைகள் ரைடர், எம்மா ஆகியோருடன் செஸ்னா சி550 என்ற சிறிய ரக விமானத்தில் பயணம் செய்துள்ளார். இவர்களுடன் டென்னிஸ் டட்டன், அவரது […]

மேலும் படிக்க

கோவாவில் இரவு நேர விடுதியில் ஏற்பட்ட கோர தீவிபத்து; 23பேர் பலி, பலர் படுகாயம்

கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பாகா பகுதி கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதியில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விடுதி ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என […]

மேலும் படிக்க