டெல்லி குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு.

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த இருவர் கூட உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்ததால் தாக்கம் […]

மேலும் படிக்க

செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் ஒரு தற்கொலைப்படை தாக்குதல்; என்.ஐ.ஏ. அறிக்கை

டெல்லி, செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் கேட் 1 அருகே கடந்த 10ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு கார் வெடிகுண்டு வெடிக்கவைக்கப்பட்டு, பெரும் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில், 13 பேர் பரிதாபமாக பலியான நிலையில் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் […]

மேலும் படிக்க

பீஹாரில் விரைவில் அமைகிறது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி; நிதீஷ்குமார் முதல்வராக பதவியேற்கிறார்

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, புதிய அரசு வரும் 19 அல்லது 20ம் தேதி பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல்வர் தேர்வில் நிலவிய குழப்பம் முடிவுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, 10வது முறையாக […]

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த பணிகளுக்க எதிராக தமிழ்நாடு முழுவதும் நாளை தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்; தவேக தலைவர் நடிகர் விஜய் அறிவிப்பு

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த பணிகளுக்க எதிராக தமிழ்நாடு முழுவதும் நாளை தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், வாக்காளர் […]

மேலும் படிக்க

பிரபல இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மகேஷ் பாபுவை வைத்து ராஜமவுலி இயக்கும் புதிய படத்துக்கு ‘வாரணாசி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். படத்தில் பிருத்விராஜ் […]

மேலும் படிக்க

பீஹார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு; அமோக வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி, படுதோல்வி அடைந்த ராகுல் கூட்டணி

பீகார் சட்டமன்றத்தில் 234 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவை என்ற நிலையில், மொத்தமுள்ள 243 தொகுதிகளில், தே.ஜ., கூட்டணி, 202ல் அபார வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ., […]

மேலும் படிக்க

செவாலியர் விருதை பெற்றுக் கொண்ட கலை இயக்குநர் தோட்டா தரணி; பிரஞ்ச் அரசின் உயரிய கவுரவம்

இந்திய அளவில் தடம் படித்த தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குனர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.இந்நிலையில் தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான “செவாலியர்” […]

மேலும் படிக்க

2026 ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் தோனி தொடருவார்; சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவிப்பு

எம்.எஸ்.தோனி ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.ஐ.பி.எல். தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்கேற்று வருகிறார் எம்.எஸ்.தோனி. அவர் இல்லாமல் ஐ.பி.எல் தொடரும், சென்னை சூப்பர் […]

மேலும் படிக்க

மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பீஹார் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன

பிகாரில் 20 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக மாறிய நிதிஷ்குமாரை முதலமைச்சராக்கிய 2005ஆம் ஆண்டு தேர்தல் சுவாரஸ்யமானது. அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. […]

மேலும் படிக்க

சிரிய தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து ரோமன் காலத்து சிலைகள் திருடப்பட்டுள்ளது

சிரியா தலைநகர் டமாஸ்கசில் அந்நாட்டு தேசிய அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. அதில் சிரியாவின் வரலாறு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் பல்வேறு கலைப் படைப்புகள் உள்ளன. 1911 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அருங்கட்சியகம் 2012 ஆம் ஆண்டு சிரிய உள்நாட்டு […]

மேலும் படிக்க