கால்பந்து உலகக் கோப்பை; 40 ஆண்டுகளில் முதல் முறையாக ரவுண்ட் ஆப் 16ல் நுழைந்து மெக்சிகோ அணி

ஈக்வடார் அணியுடன் நடந்த ரவுண்ட் ஆப் 32 நாக் அவுட் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற மெக்சிகோ அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. நடப்பு உலக கோப்பை தொடரை நடத்தும் மூன்று நாடுகளில் ஒன்றான மெக்சிகோ லீக் சுற்றில் […]

மேலும் படிக்க

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகும் ஜெயிலர்2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணியில் வெளியான ஜெய்லர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தின் நடிகர்கள் 2 அம் பாகத்திலும் தொடரும் நிலையில் சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட புது நடிகர்களும் நடிக்கின்றனர்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு […]

மேலும் படிக்க

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை; ஸ்பெயின் நாட்டில் 1,000 பேர் பலி

ஐரோப்பாவில் சீதோஷண நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் வெப்ப அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வெப்பம் 104 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. இரவிலும் கூட வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. இந்த […]

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஜப்பானில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் ஆடவர் மற்றும் மகளிருக்கான டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.ஆசிய விள்ளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் அணி ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் ஏற்னவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த […]

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு ‘Guardian of the Blue Horizon’ விருது; சீஷெல்ஸ் அரசு கௌரவம்

பிரதமர் மோடிக்கு ‘Guardian of the Blue Horizon’ விருது வழங்கி சீஷெல்ஸ் அரசு கௌரவித்துள்ளது.இந்தியப் பிரதமர் மோடி சீஷெல்ஸ் நாட்டின் தேசியத் தின பொன்விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக மூன்றுநாள் அரசுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் சீஷெல்ஸ் நாட்டிற்கு […]

மேலும் படிக்க

பிரபல தமிழ் சினிமா இய்க்குநர், நடிகர் பாக்யராஜ் காலமானார்; திரையுலகினர் அஞ்சலி

தமிழ் திரைப்பட. இயக்குநர், நடிகர் பாக்யராஜ் இன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. சென்னையில் மனைவி பூர்னிமா, மகன் சாந்தனு மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், வெள்ளாங்கோயில் எனும் கிராமத்தை பூர்வீகமான கொண்ட பாக்யராஜ் […]

மேலும் படிக்க

எல்நினோ பாதிப்பை சமாளிப்பது குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சகம் ஆலோசனை

எல்நினோ பாதிப்பை சமாளிப்பது குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள ‘எல் நினோ’ காலநிலை மாற்றம் காரணமாக, இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை நடப்பாண்டில் பெரும் பின்னடைவைச் […]

மேலும் படிக்க

வெனிசுலா நாட்டை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்; ஆயிரக்கணக்கானோர் பலி என அச்சம்

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு வெனிசுலா. இந்த நாட்டில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுட்டுள்ளன.அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தகவலின்படி, நாட்டின் தலைநகர் கராகஸுக்கு மேற்கே சுமார் 284 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சான் பெலிப் […]

மேலும் படிக்க

பாஸ்போர்ட் என்பது குடியுரிமை சான்றல்ல; வெளியுறவுத்துறை விளக்கம்

பாஸ்போர்ட் என்பது குடியுரிமைக்கான சான்று அல்ல என்று வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.இந்தியாவில் 1967 ஆம் ஆண்டு ஜூன் 24-ல் கடவுச்சீட்டு சட்டம் இயற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 24 ஆம் தேதி தேசிய கடவுச்சீட்டு சேவை தினம் அனுசரிக்கப்படுகிறது.அந்த […]

மேலும் படிக்க

நடிகர் மாதவனுக்கு கலைத்துறையில் சாதனைக்காக இன்று பத்மஸ்ரீ விருதினை குடியரசுத் தலைவர் வழங்கி கவுரவித்தார்

இந்தியத் திரையுலகில் தனது வசீகரமான நடிப்பால் ‘சாக்லேட் பாய்’ ஆக அறிமுகமாகி, இன்று தேசிய விருது பெற்ற இயக்குனராக உயர்ந்திருக்கும் நடிகர் மாதவனுக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்கி கௌரவித்துள்ளார்.ஜார்கண்ட் […]

மேலும் படிக்க