பணியிலிருந்த அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் கைது

சென்னை கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் வழக்கம் போல் இயங்கியது. புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவர் பாலாஜி, நோயாளிகளின் சிகிச்சை தொடர்பாக வழக்கம் போல் பணியாற்றி வந்தார். சிகிச்சைக்காக வந்த சிலர், மருத்துவர் பாலாஜியுடன் தகராறில் ஈடுபட்டு, பின்னர் […]

மேலும் படிக்க

கேரளாவில் கோயில் திருவிழாவில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்து; 150 பேர் படுகாயம், சிலர் கவலைக்கிடம்

கேரள மாநிலம் காசர்கோடு அருகே நீலேஸ்வரத்தில் கோயில் விழாவில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 7 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் பகுதியில் அஞ்சூற்றம்பலம் […]

மேலும் படிக்க

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்து சிதறியது; 2 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்து சிதறியதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர்.சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் பரவலாக பல இடங்களில் காணப்படுகிறது. அவ்வப்போது வன பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்து, அரசியல்வாதிகள், பாதுகாப்பு படை […]

மேலும் படிக்க

நைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்ததில் 147 பேர் உயிரிழந்தனர்

அபுஜா, நைஜீரியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியிலிருந்து பெட்ரோல் எடுக்க மக்கள் கூட்டமாக திரண்ட போது, அந்த டேங்கர் வெடித்து 147 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவில் சரக்கு போக்குவரத்துக்கு தேவையான ரயில்வே அமைப்பு இல்லாததால், பெட்ரோல் போன்ற பொருட்கள் […]

மேலும் படிக்க

கவரைப்பேட்டையில் பாக்மதி விரைவு ரயில் தடம்புரண்ட சம்பவம்; சதிச் செயலாக இருக்கக் கூடும் என என்ஐஏ விசாரணை

பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு சதிவேலை காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.கவரைப்பேட்டை அருகே நேற்று மாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதியதில் 13 பெட்டிகள் தடம்புரண்டன. அதில், […]

மேலும் படிக்க

சென்னையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியில் நடந்த விபரீதம்; வெயிலில் காத்திருந்து 5 பேர் பலி, பலர் மயக்கம்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்க்கவந்த நபர்களில் 200க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். இவர்களில் ஐவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்திய நாட்டின் விமானப்படை தொடங்கி 72 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் […]

மேலும் படிக்க

லெபனான் நாட்டில் பேஜர், வாக்கி டாக்கி தொழில்நுட்ப சாதனங்கள் திடீரென வெடித்து சிதறிய சம்பவம்; பலர் பலி, 3000 பேர் வரை படுகாயம்

லெபனான் நாட்டில் நேற்று பேஜர்கள் வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஹிஸ்புல்லா அமைப்பினரின் வாக்கி டாக்கி கருவிகள் வெடித்து சிதறியுள்ளது.பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பைப் போன்று லெபனானில் இயங்கி வரும் அமைப்பு ஹிஸ்புல்லா எனும் […]

மேலும் படிக்க

டெக்சாஸ் கார் விபத்தில் உயிரிழந்த நான்கு இந்தியர்கள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த கார் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் உள்பட 4 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள காலின்ஸ் கவுண்டியில் அண்ணா நகரம் உள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, நகரின் சாலைகளில் இந்த விபத்து […]

மேலும் படிக்க

ஆந்திரா வெள்ள சீரழிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்; மத்திய அரசுக்கு சந்திரபாபு நாயுடு கோரிக்கை

தொடர் மழையால் ஆந்திரா மாநிலம் வெள்ளத்தில் மிதக்கிறது. மீட்பு பணிகள் 3வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆந்திர வெள்ளத்தை தேசிய பேரிடராக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார். ஆந்திர மாநிலம் […]

மேலும் படிக்க