கார் வித்தில் சிக்கிய சென்னை மேயர்; கார் மீது லாரி மோதியதால் பரபரப்பு

மேயர் பிரியா கார் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தனது காரில் இன்று மாலை சென்றுகொண்டிருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் மேயர் பிரியா சென்ற காரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.இந்த […]

மேலும் படிக்க

விருதுநகர் சாத்துர் பட்டாசு ஆலை விபத்து; 10பேர் இறந்த பரிதாபம், நிவாரணம் அறிவித்த தமிழக அரசு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணமும் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பட்டாசு ஆலை வெடி விபத்தில் […]

மேலும் படிக்க

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 68 பேர் பலி; பலர் படுகாயம், மீட்பு பணிகள் தீவிரம்

பிலிப்பைன்சில் நிலச்சரிவில் சிக்கி 68 பேர் பலியான நிலையில், மேலும் 60க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் டாவோ டி ஓரோ என்ற மாகாணத்திற்கு உட்பட மசாரா என்ற கிராமத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். […]

மேலும் படிக்க

இந்தியா அளவில் ஏற்படும் சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம்; ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகில் ஆண்டுதோறும் சுமார் 12 லட்சம் பேர் சாலை விபத்துகளால் உயிரிழப்பதாக தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், 2030க்குள் விபத்துகளின் எண்ணிக்கையை 50% குறைத்திட வேண்டும் என இலக்காக நிர்ணயித்து, நாடுகளையும் நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வருகிறது. அப்படி நடவடிக்கை எடுக்க […]

மேலும் படிக்க

உதகை கட்டுமான பணியின் போது தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து; உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி அறிவித்தது தமிழக அரசு

உதகை லவ்டேல் பகுதியில் கட்டுமான பணியின் போது தடுப்பு சுவர் மற்றும் பொதுகழிப்பிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.நீலகிரி மாவட்டம் உதகை லவ்டேல் பகுதியில் தேயிலை எஸ்டேட்டில் புதிய கட்டிடம்கட்டும் பணி கடந்த ஒரு வருட காலமாக […]

மேலும் படிக்க

ரஷ்ய இராணுவ தளவாடம் விமானம் விபத்து; 65 உக்ரைன் பிணைய கைதிகள் நிலை என்ன என கவலை

பிணைக்கைதிகளுடன் சென்ற ராணுவ விமானம் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து இருநாட்டு எல்லையிலும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.ரஷ்யா – உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் எப்போதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், […]

மேலும் படிக்க

மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி பயணித்த கார் விபத்துக்குள்ளானது; தலையில் சிறு காயத்துடன் தப்பினார்

கொல்கத்தாவில் விபத்தின்போது தன் காரில் பிரேக் பிடிக்காமல் இருந்திருந்தால் இறந்திருப்பேன் என்று மம்தா பேட்டி அளித்துள்ளார். பர்த்வானில் இருந்து கொல்கத்தா செல்லும் வழியில் தமது கார் மீது மோதுவது போல் எதிரே ஒரு கார் வந்ததாக மம்தா தகவல் தெரிவித்துள்ளார். தன் […]

மேலும் படிக்க

சென்னை பறக்கும் ரயில் திட்ட கட்டுமானத்தில் இருந்த பாலம் திடீரென சரிந்து விபத்து; உயிர் சேதம் ஏதுமில்லை எனத் தகவல்

சென்னை, ஆதம்பாக்கத்திலிருந்து வேளச்சேரியில் இருந்து பரங்கிமலையை இணைக்கக்கூடிய பறக்கும் ரயில் திட்டத்தின் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மேம்பாலம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.சென்னையை பொறுத்தவரை வேளச்சேரி, பெருங்குடி, தரமணி, சோழிங்கநல்லூர் சுற்றித்தான் சென்னையின் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் சென்னையின் […]

மேலும் படிக்க

கடும் பனிப்பொழிவு, பனிப்புயலில் சிக்கித் தவிக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன்; மின்சாரம், போக்குவரத்து பாதிப்பால் மக்கள் கடும் அவதி

ரஷ்யாவில் வீசி வரும் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் வெப்பநிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாமல் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.கடுங்குளிரில் இருந்து சமாளிக்க வழங்கப்படும் ஹீட்டர் சேவை கடந்த சில […]

மேலும் படிக்க

கெடு விதித்த மாலத்தீவு ஜனாதிபதி;மார்ச் 15 தேதிக்குள் இந்திய ராணுவம் வெளியேற உத்தரவு

இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் இருக்கும் நிலையில், அவர்கள் மார்ச் 15-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு அரசு கெடு விதித்துள்ளது.இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்றுவந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் […]

மேலும் படிக்க