அமெரிக்கா, ஈரான் போர் பதற்றம்; அமெரிக்க இராணுவ தளவாடம் தளங்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரான் படைகள்

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது இன்று இஸ்ரேல் திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால், அந்நகரத்தின் வானம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ள விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதல்கள் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா கமேனியின் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு […]

மேலும் படிக்க

மத்திய கிழக்கில் போர் பதற்றம்; முற்றிலுமாக முடங்கிய வான்வழி போக்குவரத்து

மத்திய கிழக்கில் நிலவும் அதீத போர் பதற்றம் காரணமாக, சர்வதேச வான்வெளி மூடப்பட்டுள்ளது.மத்திய கிழக்கில் நிலவும் அதீத போர் பதற்றம் காரணமாக, சர்வதேச வான்வெளியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்கத் தளங்களை நோக்கி ஈரான் […]

மேலும் படிக்க

ஏஐ, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா–இஸ்ரேல் 27 ஒப்பந்தங்கள்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு அவரை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேரில் வரவேற்றார். இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே 27 முக்கிய ஒப்பந்தங்கள் […]

மேலும் படிக்க

முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ், திமுகவில் இணைந்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ், திமுகவில் இணைந்துள்ளார்.அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை தொடங்கி செயல்பட்டு வந்தார். அவர் பலமுறை அதிமுகவில் சேர முயற்சித்த போதும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை சேர்த்துக்கொள்ள […]

மேலும் படிக்க

ஊடக விவாதங்களில் பங்கேற்க தவெகவினருக்கு கட்சித் தலைமை கட்டுப்பாடு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கும் நோக்கில் தவெக கட்சி தலைமை புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட […]

மேலும் படிக்க

சிக்கிமில் ஒரே நாளில் 4 முறை நிலநடுக்கம்: மக்கள் அதிர்ச்சி

சிக்கிம் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் தொடர்ந்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 11.34 மணியளவில் கியால்ஷிங் பகுதியில் ரிக்டர் அளவில் 4.6 ஆக முதல் நிலநடுக்கம் பதிவானது. அதனைத் தொடர்ந்து மதியம் […]

மேலும் படிக்க

கேரள மாநிலத்தின் பெயர் ‘கேரளம்’ ஆக மாற்றம்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்.

கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளா’ என்பதிலிருந்து ‘கேரளம்’ என மாற்ற ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மலையாளம் பேசும் பகுதிகள் இணைந்து கேரளா மாநிலம் உருவானது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலத்தில் ‘கேரளா’ என்று அழைக்கப்பட்ட […]

மேலும் படிக்க

காலமானார் தோழர் நல்லகண்ணு – தமிழக அரசியலில் ஒரு நேர்மையின் சின்னம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், 101 வயதில் இன்று மதியம் காலமானார். கடந்த சில நாட்களாக சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், எளிமை, […]

மேலும் படிக்க

சோழர் வரலாறு பதிவு செய்த திருவிந்தளூர் செப்பேடு UNESCO அங்கீகாரத்தை இழந்தது.

சோழர்களின் வரலாற்றை துல்லியமாக பதிவு செய்ததாக கூறப்படும் திருவிந்தளூர் செப்பேடு UNESCO அங்கீகாரத்தை இழந்துள்ளது. இந்த திருவிந்தளூர் செப்பேடு சோழர் கால ஆட்சிமுறை, நில அளவைகள், கோவில் நிர்வாகம் போன்ற விவரங்களை பதிவு செய்துள்ளதாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த செப்பேட்டை சர்வதேச […]

மேலும் படிக்க