பீகாரில் பள்ளிகள் அருகில் இறைச்சி, மீன் கடைகள் தடை: அரசு முடிவு.
பீகார் மாநிலத்தில் பள்ளிகள் அருகில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் இயங்க தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை மாநில துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா அறிவித்தார். குழந்தைகளில் வன்முறை மனப்போக்கு உருவாகாமல் தடுப்பதே இந்த நடவடிக்கையின் […]
மேலும் படிக்க
