85 நாடுகள் பங்கேற்கும் இந்திய கடல்சார் மாநாடு மும்பையில் தொடங்கியது.

இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் (MoPSW) நடத்தும் இந்திய கடல்சார் மாநாடு 2025 மும்பையில் அக்டோபர் 27 முதல் 31 வரை நடைபெறுகிறது.இம்மாண்டு மாநாட்டின் கருப்பொருள் — “அனைத்துக் கடல்களும் ஒன்றாக: ஒரே கடல்சார் பார்வை” (Uniting […]

மேலும் படிக்க

கந்த சஷ்டி விழா: திருச்செந்தூர் சூரசம்ஹாரம் 2025

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (அக்.27) மாலை நடைபெறுகிறது.கடந்த 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா கோலாகலமாக தொடங்கியது. ஜெயந்திநாத சுவாமிக்கு அபிஷேகம், […]

மேலும் படிக்க

கார் ரேசிங்கை தொடர்ந்து நடிகர் அஜித் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார். சுமார் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ள அஜித் தமிழ் சினிமாவில் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களை கொண்ட நடிகராக உள்ளார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான குட் பேட் அக்லி படம் நல்ல வரவேற்பை […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயில் பக்தர்கள் தரிசன நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் புகழ்பெற்ற ராமர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தினந்தோறும் ஏராளாமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலிககு உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து ஏராளாமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து செய்கின்றனர்.இந்த […]

மேலும் படிக்க

கனமழையால் கேரளா இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவு; ஒருவர் பலியெனத் தகவல்

கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் ஆறு வீடுகள் மண்ணுக்குள் புதைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். இடுக்கி மாவட்டத்தில் அடிமாலி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மலை அடிவாரத்தில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளன. அங்கு சாலையை விரிவுபடுத்துவதற்காக […]

மேலும் படிக்க

தொழிலதிபர் அதானியின் நெருக்கடியில் இந்திய அரசு உதவுகிறது: வாஷிங்டன் போஸ்ட்

வாஷிங்டன் போஸ்ட் செய்தி படி: எல்.ஐ.சி யின் . ரூ.35,000 கோடியை அதானி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாக ஒன்றிய பாஜக அரசு உறுதி செய்துள்ளது. அமெரிக்கா அதானி நிறுவனத்தை முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய பின்னர், இந்திய அரசு அதானியை பாதுகாப்பதில் நடவடிக்கை […]

மேலும் படிக்க

கடைசி ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதமடித்து அசத்தல்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இறுதி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.இன்று சிட்னியில் நடந்த மூன்றாம் […]

மேலும் படிக்க

மெஸ்ஸியின் கேரளா வருகை ரத்து – ரசிகர்கள் ஏமாற்றம்.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெஸ்ஸி டிசம்பர் 13 முதல் 15 வரை இந்தியாவில் ரசிகர்களை சந்திக்க வர திட்டமிடப்பட்டிருந்தார். அவருடன் மார்டினெஸ், அலிஸ்டர் உள்ளிட்ட பல […]

மேலும் படிக்க

புவி வெப்பமயமாதல் எதிரொலியாக ஐஸ்லாந்தில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளது

பூமியில் கொசுக்களே இல்லாத இடங்களில் ஒன்றாக இருந்த ஐஸ்லாந்தில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளது.பூமியில் கொசுக்களே இல்லாத இடங்களாக அண்டார்டிகா மற்றும் ஐஸ்லாந்து ஆகியவை இருந்து வந்தது. இதற்கு அப்பகுதிகளில் காணப்படும் மிக குளிர் காலநிலை காரணமாக கூறப்படுகிறது.இந்த நிலையில் ஐஸ்லாந்தின் தலைநகரான […]

மேலும் படிக்க

ஆந்திராவில் நிகழ்ந்த பேருந்து கோர தீவிபத்து; 20பேர் பலி

ஆந்திரா கர்னூல் மாவட்டத்தில் ஆம்னி பேருந்து தீவிபத்தில் ரமேஷ் குடும்பம் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் நோக்கி 41 பயணிகளுடன் ஆம்னி பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அதிகாலை 3.30 மணியளவில் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்ன தெக்கூர் என்ற கிராமம் […]

மேலும் படிக்க