இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்
மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டிய அவசியம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். மேற்காசிய போர் தொடங்கிய பின்னர் இரு தலைவர்களும் மேற்கொண்ட […]
மேலும் படிக்க
