ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.5181 கோடி கடன் மானியம் அறிவிப்பு

ஒன்றிய வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் அஜய் பாது கூறியதாவது:ஏற்றுமதியாளர்கள் எளிதாக கடன் பெறுவதற்காக ஒன்றிய அரசு புதிய ஆதரவு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கீழ் ரூ.5181 கோடி வட்டி மானியத் திட்டமும், ரூ.2114 கோடி பிணைய ஆதரவும் சேர்த்து மொத்தம் […]

மேலும் படிக்க

2025ல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 13.5 கோடி லட்டுகள் விற்பனை – புதிய சாதனை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2025ஆம் ஆண்டு லட்டு விற்பனையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அந்த ஆண்டில் மொத்தமாக 13.5 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு முந்தைய 2024ஆம் ஆண்டில் திருப்பதி […]

மேலும் படிக்க

விமர்சையாக நடைபெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தேர்த்திருவிழா

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தேர்த்திருவிழா இன்று (02-01-26) விமர்சியாக நடைபெற்றது. இதில் விநாயகர், முருகன், நடராஜர், சிவகாம சுந்தரி, சண்டிகேஸ்வரர் என ஐந்து தேர்தல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக செல்லும்.இந்த திருவிழாவிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் […]

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை ஆகஸ்ட் 2027ல் தொடங்கும்; மத்திய ரயில்வே துறை அமைச்சர் தகவல்

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை 2027 ஆக.15ம் தேதி பயன்பாட்டுக்கு வரும் என ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார். ‘புல்லட் ரயிலின் முதல் பிரிவு சூரத் முதல் பிலிமோரா வரை இயக்கப்படும். பின்னர் வாபி – சூரத், வாபி […]

மேலும் படிக்க

நியூயார்க் நகரின் புதிய மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸோரான் மம்தானி பதவியேற்றுக் கொண்டார்

அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க் நகரத்தின் மேயருக்கான தேர்தலில் ஜனநயாகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஸோரான் மம்தானி வெற்றிபெற்றார். இதன் மூலம் நியூ யார்க் மேயராகப் பதவியேற்கும் முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர் என்ற பெருமையை மம்தானி பெற்றுள்ளார்.புத்தாண்டு தினமான […]

மேலும் படிக்க

பிறந்தது புதிய ஆங்கில புத்தாண்டு 2026; முதல் நாடாக வரவேற்றது கிரிபட்டி தீவுகள்

உலக மக்கள் அனைவரும் 2026 புத்தாண்டை முழு உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராகி உள்ள நிலையில், உலகிலேயே முதல் நாடாகப் பசிபிக் தீவு நாடான கிரிபட்டியில் (Kiribati) 2026 ஆம் ஆண்டு பிறந்தது. மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் இதைக் கொண்டாடினர்.உலகம் […]

மேலும் படிக்க

ஒடிசா கடற்கரையில் 2 பிரளய் ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதனை

ஒடிசா கடற்கரையிலிருந்து அடுத்தடுத்து இரண்டு பிரளய் ஏவுகணைகளை வெற்றிகரமாகச் சோதனை செய்து பார்த்தது. பிரளய் ஏவுகணை முழுமையாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஒரு பகுதி-பாலிஸ்டிக் ஏவுகணையாகும். இதில் அதிநவீன வழிசெலுத்தல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இது அதிக துல்லியத்துடன் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.இந்த […]

மேலும் படிக்க

உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்: புடின் பரபரப்பு உரை உலக அரசியலில் அதிர்வு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரையில், உக்ரைனுடன் நடைபெற்று வரும் போர் குறித்து அவர் பேசினார். ரஷ்யா இந்த போரில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், மக்களும் ரஷ்யாவின் […]

மேலும் படிக்க

கரூர் கூட்ட நெரிசல்: பொதுக்கூட்ட ஏற்பாட்டாளர்களே காரணம் என காவல்துறை ஆவணங்கள் தாக்கல்

கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலுக்கு, கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களே முழுமையாக காரணம் என காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் டெல்லியில் நடைபெற்ற சிபிஐ விசாரணையின் போது காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.மாவட்ட நிர்வாகமும் […]

மேலும் படிக்க

குடியரசு தின விழாவில் முதன்முறையாக இந்திய ராணுவ கால்நடை பயிற்சிப் பிரிவின் விலங்குகள் அணிவகுப்பு

ஜனவரி 26ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில், இந்திய ராணுவத்தின் கால்நடை பயிற்சி பிரிவில் உள்ள விலங்குகளின் அணிவகுப்பு முதன்முறையாக நடத்தப்படுகிறது. இந்த அணிவகுப்பில் ஒட்டகங்கள், குதிரைகள் மற்றும் நாய்கள் பங்கேற்க உள்ளன.டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், […]

மேலும் படிக்க