ஜோர்டானை வீழ்த்திய ஆஸ்திரியா அணி, கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் ‘ஜே’ பிரிவு லீக் ஆட்டத்தில், அமெரிக்காவின் சாண்டா கிளாராவில் நடைபெற்ற போட்டியின் ஆஸ்திரியா, ஜோர்டான் அணிகள் மோதின. 20வது நிமிடத்தில், ஆஸ்திரியாவின் ரொமானோ ஷிமித் பாக்ஸிற்கு வெளியிலிருந்து வலது காலால் உதைத்து ஒரு பிரமாதமான […]

மேலும் படிக்க

கேரளாவில் பன்றிக் காய்ச்சல் எதிரொலி; தமிழக எல்லைகளில் தீவிர சோதனை

கேரளாவில் பன்றி காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழக எல்லை பகுதிகளில் முகாம் அமைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. கேரள மாநிலத்தில் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு பகுதியில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட […]

மேலும் படிக்க

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜூலை 24 வரை பாகிஸ்தான் நீட்டித்து உத்தரவு

இந்திய விமான நிறுவனங்களுக்கான தனது வான்வெளித் தடையை ஜூலை 24 வரை பாகிஸ்தான் நீட்டித்து உத்தரவிட்டது.காஷ்மீரில் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்திய […]

மேலும் படிக்க

1 மணி நேரம் 11 நிமிடம் நடைபெற்ற தமிழக சட்டபேரவை கூட்டம்.

தமிழகத்தின் 17வது சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அர்லேகர் உரையுடன் தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் காலை 9.30 மணி முதலே பேரவை வளாகத்திற்கு வருகை தந்தனர்.எதிர்க்கட்சித் தலைவர் […]

மேலும் படிக்க

அமெரிக்கா – ஈரான் இடையேயான அமைதிக்கு கேரண்டி கொடுத்த பாகிஸ்தான்!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நீண்டகால பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முக்கியமான அமைதி ஒப்பந்தத்தில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மத்தியஸ்தராகவும் உத்தரவாதம் அளிக்கும் நபராகவும் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் […]

மேலும் படிக்க

அமெரிக்கா – ஈரான் ஒப்பந்தம்: அமலுக்கு வந்த 14 முக்கிய அம்சங்கள் என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் தரப்பு அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் […]

மேலும் படிக்க

டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் தற்காலிக தடை; நீதிமன்றத்தை நாடிய நிறுவனம்

டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடை உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்துள்ளது.நாடு முழுவதும் கடந்த மே மாதம் சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். இதனிடையே மாணவர்கள் […]

மேலும் படிக்க

ஜி7 உச்சிமாநாட்டில் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி.

பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உள்ளிட்ட உலகத் தலைவர்களை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.மாநாட்டில் உலக […]

மேலும் படிக்க

ஓமன் வளைகுடா தாக்குதல்: மீட்கப்பட்ட 21 இந்தியர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு.

ஓமன் வளைகுடாவில் பலாவு நாட்டுக் கொடியுடன் பயணம் செய்த எம்டி செட்டில் பெல்லோ என்ற டேங்கர் கப்பல் மீது கடந்த 10-ம் தேதி அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்த நேரத்தில் கப்பல் ஓமன் கடற்கரைக்கு அருகே சென்று கொண்டிருந்தது.இந்த தாக்குதலின் […]

மேலும் படிக்க

சுந்தர் பிச்சை உரையின்போது மாணவர்கள் வெளிநடப்பு.

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை, அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு உரையாற்றினார். ஆனால், அவர் பேசிக் கொண்டிருந்தபோது மாணவர்களில் ஒரு பிரிவினர் அவரது உரையை புறக்கணித்து […]

மேலும் படிக்க