டெல்லியில் தீபாவளிக்குப் பின் காற்றுத் தரம் ‘மிகவும் மோசமான’ நிலைக்கு சரிந்துள்ளது.

இன்தியா முழுவதும் நேற்று கோலாகலமாக தீபாவளி கொண்டப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு மக்கள் பட்டாசுகளை வெடித்த நிலையில், டெல்லி நகரின் காற்றுத் தரம் “மிகவும் மோசமான” நிலையில் இருப்பதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தெரிவித்துள்ளது.தற்போது, நகரின் பல்வேறு பகுதிகளில் காற்றுத் தரக் […]

மேலும் படிக்க

பீகார் சட்டப்பேரவை தேர்தல்; பிரதமர் மோடி 24ம் தேதி முதல் பிரசாரத்தை தொடங்குகிறார்

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை பிரதமர் மோடி வரும் 24ம் தேதி தொடங்குகிறார். மொத்தம் 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பிரதமர் மோடி வரும் […]

மேலும் படிக்க

இந்திய கடற்படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரதமர் மோடி

கோவா மற்றும் கர்நாடகாவின் கார்வார் கடற்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் கடற்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி, இந்திய கடற்படையின் வலிமையை வெகுவாக பாராட்டினார்.கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை […]

மேலும் படிக்க

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா மூன்று நாள் பயணமாக நேற்று (அக்.16) இந்தியா வந்தார். டெல்லியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் […]

மேலும் படிக்க

பாரிசிஸ் லுவெர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த நெப்போலியனின் வைர நகைகள் திருட்டு

பிரான்ஸ் தலைநகர் பாரிசிஸில் உள்ள லுவெர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த நெப்போலியனின் வைர நகைகள் திருடப்பட்டுள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரிசிஸில் லுவெர் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு முக்கிய கலை பொருட்கள் அமைந்துள்ளன. இந்த கலை பொருட்களை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் […]

மேலும் படிக்க

இந்திய ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஒரு நாள் கிரிக்கெட் போட்டி; ஆஸ்திரேலியா அபார வெற்றி

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய […]

மேலும் படிக்க

சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ. 25,000 வரை அபராதம் – போக்குவரத்து துறை எச்சரிக்கை

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20ஆம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது. சனி-ஞாயிறு வார விடுமுறை மற்றும் திங்கட்கிழமை தீபாவளி விழாவாக இருப்பதால், வெளியூர் வாழும் பலர் இன்று தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் தொடங்கியுள்ளனர்.இதையொட்டி, தீபாவளி பருவத்தில் சொந்த வாகனங்களோடு […]

மேலும் படிக்க

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தேஜஸ் எம்கே-1ஏ போர் விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது .

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தேஜஸ் எம்.கே.-1ஏ போர் விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது. ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் தயாரித்த இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடைபெற்றது, இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் […]

மேலும் படிக்க

ஆந்திர மாநிலத்தில் ரூ.13,430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.13,430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.பல்வேறு முக்கிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி ஆந்திர மாநிலத்துக்கு வருகை தந்தார். கர்னூல் மாவட்டத்தில் விமானம் மூலம் வந்திறங்கிய அவரை, […]

மேலும் படிக்க

இந்தியாவில் 2030ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுகள் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளன!

72 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரரும் வீராங்கனைகளும் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்த பல நாடுகள் போட்டியிட்டன, அதில் இந்தியாவும் ஒன்று. சில மாதங்களுக்கு முன்பு, காமன்வெல்த் விளையாட்டு குழுவினர் அகமதாபாத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.அந்த ஆய்வின் அடிப்படையில், 2030 […]

மேலும் படிக்க