2011 மக்கள் தொகை அடிப்படையில் எம்பிக்களின் எண்ணிக்கை 50% உயர்வு: புதிய சட்டத் திருத்தம்.

இந்தியா நாடாளுமன்றத்தில் மக்களவை (லோக்சபா) இடங்களின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 33% பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கும் வகையில் சுமார் 273 இடங்கள் பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான சட்ட திருத்தத்தை அரசு கொண்டு வர […]

மேலும் படிக்க

எரிபொருள் தட்டுப்பாடு: அவசர நிலை அறிவித்த பிலிப்பைன்ஸ் அரசு

எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்ததால், உலகில் முதன்முறையாக பிலிப்பைன்ஸ் அரசு தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது. அந்த நாடு தனது கச்சா எண்ணெயின் சுமார் 98% ஐ மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. தற்போது ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் […]

மேலும் படிக்க

ஹோர்முஸ் நீரிணை கடந்த 2 எரிவாயு கப்பல்கள்

ஹோர்முஸ் நீரிணையை கடந்த மேலும் இரண்டு இந்திய எரிவாயு கப்பல்கள் தற்போது இந்தியா நோக்கி பயணம் செய்து வருகின்றன. ஜக் வசந்த் மற்றும் பைன் கேஸ் என்ற இந்த கப்பல்கள் மொத்தம் சுமார் 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி (LPG) வாயுவை […]

மேலும் படிக்க

தமிழ்நாடு தேர்தல் 2026: அஇஅதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடியார்

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுகவின் தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஃபிரிட்ஜ் இலவசமாக வழங்கப்படும். அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷனில் ஒரு கிலோ பருப்பு, சமையல் எண்ணெய் இலவசம். […]

மேலும் படிக்க

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் பாண்டிச்சேரி, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களில் வேட்பாளர் மனுதாக்கல் நிறைவு

புதுச்சேரி, கேரளா, அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைந்தது. கடைசி நாளில் மனு தாக்கல் செய்யவேட்பாளர்கள் குவிந்ததால் தேர்தல் அலுவலகங்கள் களைக்கட்டியது. தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அசாம், மேற்கு […]

மேலும் படிக்க

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026: அஇஅதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு இறுதியானது; அதிமுக 178 இடங்களில் போட்டி

அதிமுக தலைமையிலான தமிழ்நாடு என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள பாஜக, அமமுக, பாமக ஆகிய மூன்று கட்சிகளுடனான தொகுதி பங்கீடு முடிவு செய்து அறிவித்தபிறகு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் டெல்லி சென்றது ஏன் என்றும், […]

மேலும் படிக்க

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிகமாக 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும்; அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவு

மத்திய கிழக்கில் ஈரானிற்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே போர் நடை பெற்று வருகிறது. போர் எதிரொலியாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.இந்த நிலையில் நேற்று, அடுத்த 48 மணி நேரத்திற்குள் கப்பல் போக்குவரத்திற்காக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கபடவில்லையென்றால் […]

மேலும் படிக்க

அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட மாட்டோம்: ஈரான் ஒப்புதல் – ட்ரம்ப் பேட்டி

அமெரிக்க அதிபர் Donald Trump சமீபத்தில் அளித்த பேட்டியில், ஈரான் இனி அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட மாட்டோம் என்று ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், ஈரானின் மூத்த தலைவர்களில் ஒருவருடன் தொலைபேசியில் நேரடியாக பேசியதாகவும், அந்த உரையாடலில் இந்த […]

மேலும் படிக்க

ராணுவ பீரங்கியை இயக்கிய வட கொரிய தலைவரின் 13 வயது மகள்.

வட கொரியாவில் நடைபெற்ற ராணுவ பயிற்சியில், அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன்னின் 13 வயது மகள் கிம் ஜு ஏ பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பியாங்யாங்கில் நடைபெற்ற இந்த பயிற்சியை கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து […]

மேலும் படிக்க

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு 30 நாள் அனுமதி: அமெரிக்கா அறிவிப்பு, ஈரான் மறுப்பு

உலகளவில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா ஈரானின் கச்சா எண்ணெயை 30 நாட்களுக்கு உலக சந்தையில் விற்க அனுமதி அளித்துள்ளது. அமெரிக்கா–இஸ்ரேல் மோதல் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்த நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான […]

மேலும் படிக்க