தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ராமதாஸ் மற்றும் சசிகலா தலைமையில் புதிய கூட்டணி

தமிழ் நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பாமக கட்சியில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் தே.ஜ.கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் இணைந்தார். இதனை தொடர்ந்து ராமதாஸ் தரப்பு வேறு யாருடனாவது […]

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தானுக்கு மருத்துவப் பொருட்கள் அனுப்பி இந்தியா உதவி.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து வருகிறது. மார்ச் 16 அன்று காபூலில் உள்ள மருத்துவமனை மீது நடந்த கடுமையான தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் […]

மேலும் படிக்க

பான் கார்டிற்கு விண்ணப்ப கூடுதல் ஆணவங்கள் தேவை; விதிகளை மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவு

பான் கார்டிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி ஆதார் அட்டை நகலை மட்டும் சமர்பித்தால் போதாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.வருமான வரித்துறையால் வழங்கப்படும் பான் கார்டு முக்கிய அடையாள ஆவணமாகும். நிதி பரிவர்த்தனைகள், வருமான வரி செலுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு பான் கார்டு […]

மேலும் படிக்க

போர் நீடித்தால் 4.5 கோடி பேர் பட்டினி அபாயம்: ஐநா எச்சரிக்கை, பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என ஈரான் பதில்.

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது கடும் நிலைப்பாடு எடுத்துள்ள ஈரான், “அவர்கள் மண்டியிடும் வரை போரை நிறுத்த பேச்சுவார்த்தைக்கே இடமில்லை” என்று உறுதியாக தெரிவித்துள்ளது. ஈரானின் உச்சத் தலைவராக புதிய […]

மேலும் படிக்க

உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் தொடர்ந்து 9வது ஆண்டாக பின்லாந்து முதலிடம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 9வது ஆண்டாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படும் World Happiness Report அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. இதில் மக்களின் வாழ்க்கை தரம், சமூக ஆதரவு, பொருளாதார நிலை, சுகாதாரம், சுதந்திரம் மற்றும் […]

மேலும் படிக்க

இரான் போருக்கு எதிர்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி ராஜினாமா – கடிதத்தில் கூறிய குற்றச்சாட்டுகள் என்ன?

இரான் தொடர்பான போர் நிலைமையை எதிர்த்து அமெரிக்காவில் முக்கிய மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் பணியாற்றிய உயர்மட்ட பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரி ஜோ கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இந்த முடிவை அறிவித்த […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரபரப்பு பேச்சு உலக கவனம் ஈர்ப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் கியூபா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.அவர் பேசியதில், “கியூபாவை விடுவித்தாலும் சரி, கைப்பற்றினாலும் சரி, அந்த தீவை நான் எப்படியும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். கியூபா ஒரு மிகவும் அழகான தீவு. […]

மேலும் படிக்க

மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க தேவையில்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அரசு அலுவலகங்களில் இருந்த முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் மறைந்த தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டன. மேலும், பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த காமராஜர், அண்ணா, பெரியார், எம்ஜிஆர், […]

மேலும் படிக்க

போர் பாதிப்பு: துபாய், அபுதாபி நகரங்களில் நட்சத்திர ஓட்டல்களுக்கு 70% வரை சலுகை

போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு பகுதிகளில் சுற்றுலா வருகை குறைந்துள்ள நிலையில், துபாய் மற்றும் அபுதாபி போன்ற நகரங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் பெரிய அளவில் சலுகைகளை அறிவித்துள்ளன. வெளிநாட்டு பயணிகள் வருகை குறைந்ததால், ஹோட்டல் முன்பதிவுகள் சரிவடைந்துள்ளன. இதனால் […]

மேலும் படிக்க

ஹார்முஸ் நீரிணை பதற்றம்: பிரான்ஸ் அதிபர் உதவுவார் – ட்ரம்ப் தகவல்

ஹார்முஸ் நீரிணை விவகாரம் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போர் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. இதற்கு பதிலடியாக, ஈரானும் தீவிரமான தாக்குதல்களை மேற்கொண்டு […]

மேலும் படிக்க