பாராளுமன்றத் தேர்தல் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது; 58 தொகுதிகளில் பிரச்சாரம் ஓய்ந்தது

6 ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. நாடு முழுவதும் ஏப். 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடக்கிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் […]

மேலும் படிக்க

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி; இந்தியாவில் தேசியக் கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுசரிப்பு

ஈரான் – அஜர்பைஜான் எல்லையில் நடைபெற்ற அணை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்றுவிட்டு ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று (20.05.2024) ஹெலிகாப்டரில் திரும்பி உள்ளார். இந்த ஹெலிகாப்டர் ஜோல்ஃபா பகுதியில் உள்ள அடர்ந்த வனம் மற்றும் மலைப் பகுதியில் சென்று […]

மேலும் படிக்க

நாடாளுமன்ற தேர்தலுக்கான 5 கட்ட வாக்குப்பதிவில் 57.47% வாக்குகள் பதிவு; தேர்தல் ஆணையம் தகவல்

நாடாளுமன்ற தேர்தலுக்கான 5 கட்ட வாக்குப்பதிவில் 57.47% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் நான்கு கட்ட வாக்குப் பதிவுகள் நிறைவடைந்த […]

மேலும் படிக்க

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம்; சுற்றுச் சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு சுற்றுசூழல் அனுமதி வழங்கியுள்ளது.மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். […]

மேலும் படிக்க

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியதாக தகவல்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்துக்கு மீட்புப் படைகள் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி (வயது 63). இவர் இன்று காலை அண்டை […]

மேலும் படிக்க

5ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்தது; 49 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தலுக்கான 5ம் கட்ட பிரசாரம் நிறைவடைந்தது. 49 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி, ராஜ்நாத்சிங் போட்டியிடும் லக்னோ தொகுதிக்கும் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது.நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 […]

மேலும் படிக்க

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது; இந்திய கடற்படையினர் அதிரடி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 நாட்டுப் படகில் இருந்த 14 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.இந்திய கடல் எல்லை பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றத்திற்காக […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத் தேர்தல்; 4 கட்ட தேர்தலில் 66.95% வாக்குப்பதிவு, 45 கோடி மக்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்

நாடு முழுவதும் இதுவரை நடந்து முடிந்த 4 கட்ட மக்களவை தேர்தலில் 45 கோடி பேர் வாக்களித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4 கட்டத் தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன.1ம் […]

மேலும் படிக்க

சிங்கப்பூரின் புதிய பிரதமராக லாரன்ஸ் வாங் பதவியேற்றார்; 20 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமராக பதவியேற்கும் முதல் நபர்

சிங்கப்பூரின் புதிய பிரதமராக லாரன்ஸ் வாங் பதவியேற்றுள்ளார்.சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் இன்று பதவியேற்றார். சுமார் 20 ஆண்டுகள் பதவியில் இருந்த லீ சியென் தனது பதவியை துறந்த நிலையில், துணை பிரதமராக இருந்த லாரன்ஸ் வாங் […]

மேலும் படிக்க

ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கி சூடு; பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வருகை தந்த போது துப்பாகி சூடு நடைபெற்றுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் […]

மேலும் படிக்க