தமிழ்நாட்டில் அமைதியாக நடந்து முடிந்த நாடாளுமன்றத் பொது தேர்தல் வாக்குப்பதிவு; 72.09% வாக்குகள் பதிவு
தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 72.09% வாக்குகள் பதிவாகி உள்ளன. தமிழ்நாட்டில் காலை ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.67% வாக்குகள் […]
மேலும் படிக்க
