தமிழ்நாடு திருநெல்வேலி, கோவையில் இன்று நாடளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் செய்தார் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மீனவர்களுக்கு, விவசாயிகளுக்கு மத்திய அரசு எதையும் தமிழகத்திற்கு செய்யவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது தமிழகத்திற்கு மோடி நிதி தர […]

மேலும் படிக்க

பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு முக்கிய குற்றவாளிகள் மேற்குவங்கத்தில் கைது; புலனாய்வு துறை அதிரடி

கடந்த மார்ச் 1 ஆம் தேதி பெங்களூரு குந்தலஹல்லி பகுதியில் செயல்படும் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் 2 வெடிகுண்டுகள் வெடித்ததில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.இந்த வழக்கில் வெடிகுண்டுகளை சப்ளை […]

மேலும் படிக்க

குடும்ப அட்டைகளில் ஏற்கனவே நீக்கிய பெயர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு; மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் ஏழை எளியோரின் வாழ்வாதாரத்திற்கு ரேஷன் கடைகள் மூலமாக, மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற உணவு பொருட்கள் மத்திய, மாநில அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. இதைத்தவிர, கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற […]

மேலும் படிக்க

டில்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் ராஜினாமா; ஆம் ஆத்மி கட்சியிலிருந்தும் விலகினார்

டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்ததோடு ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகிய சம்பவம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து சிறைக்கு அனுப்பப்பட்டனர். டெல்லி […]

மேலும் படிக்க

தேர்தல் நாளன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகள் இயங்காது; திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் திரையரங்குகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழ்நாடு வருகிறார் அமீத்ஷா; வாகனப் பேரணி, பொதுக் கூட்டங்களில் பங்கேற்கிறார்

மக்களவை தேர்தலுக்காக ஏப்ரல் 12ம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார். ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத் தேர்தல் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம்; சென்னை திநகரில் வாகனப் பேரணி

சென்னை தியாகராய நகரின் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரதமர் மோடி வாகன பேரணி நடத்தி தேர்தல் பரபுரையில் ஈடுபட்டார். சாலையில் இருபுறங்களிலும் கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழச்சிகளும் நடத்தப்பட்டன. தென்சென்னை வேட்பாளர் […]

மேலும் படிக்க

டில்லி முதல்வரை அமலாக்கத்துறை கைது செய்தது சரியே; அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை நிராகரித்தது டில்லி உயர்நீதிமன்றம்

அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். தான் கைது செய்யப்பட்டதை சட்டவிரோதம் […]

மேலும் படிக்க

தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; தமிழக அரசு அறிவிப்பு

மக்களவை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் சென்னை மற்றும் பிற பகுதிகளில் இருந்து 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.மக்களவை தேர்தலில் வாக்களிக்க வசதியாக 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து […]

மேலும் படிக்க

தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; ட்ரோன்கள் பறக்கத் தடை

பிரதமர் நரேந்திர மோடி வருகை தர இருப்பதால் வரும் 09.04.2024 மற்றும் 10.04.2024 ஆகிய இரண்டு நாட்கள் வேலூர் மாநகரட்சி பகுதிகள் முழுவதையும் (No Flying Zone) “ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள்” பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. மீறினால் […]

மேலும் படிக்க