தமிழ்நாடு திருநெல்வேலி, கோவையில் இன்று நாடளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் செய்தார் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மீனவர்களுக்கு, விவசாயிகளுக்கு மத்திய அரசு எதையும் தமிழகத்திற்கு செய்யவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது தமிழகத்திற்கு மோடி நிதி தர […]
மேலும் படிக்க
