வணிக பயன்பாட்டுக்கு உபயோகிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் வரை உயர்வு; பெருநகரங்களில் இன்றுமுதலே அமல்

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று உயர்ந்து, புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, சென்னையில் வணிக பயன்பாடாக கடைகளில் பயன்படுத்தப்படும் 19 […]

மேலும் படிக்க

பெங்களூரு பிரபல உணவகத்தில் வெடித்த வெடிகுண்டு, IED வகையென போலீஸ் தகவல்

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடித்தது குறைந்த வீரியம் கொண்ட IED வெடிகுண்டு தான் என்று காவல்துறை அறிவித்துள்ளது. உணவகத்தில் வெடித்தது குறைந்த வீரியம் கொண்ட IED வெடிகுண்டுதான் என காவல்துறை அதிகாரப்பூர்வ அறிவிதுள்ளனர். டைமர் பயன்படுத்தி உணவகத்தில் வெடிகுண்டு […]

மேலும் படிக்க

ராஜஸ்தான் மாநிலத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது; அரசின் புதிய சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற ராஜஸ்தான் மாநில அரசின் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவையில் கடந்த 1989ம் ஆண்டு ‘இரண்டு குழந்தைகள் கொள்கை’ என்ற திட்டத்தின் கீழ், இரண்டு குழந்தைகளுக்கு […]

மேலும் படிக்க

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான சாந்தன் உடல்நலக்குறைவால் மரணம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை […]

மேலும் படிக்க

தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் ரோகினி ராக்கெட் ஏவுதளம்; பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

குலசேகரப்பட்டினத்தில் இருந்து ரோகினி ராக்கெட் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு உலக […]

மேலும் படிக்க

ககன்யான் திட்டத்தில் விண்வெளி சென்று ஆராய்ச்சி செய்யும் 4 வீரர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி

நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் -3, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 திட்டங்களை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ, தற்போது மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக உள்ளது. ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். 2 நாட்கள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் என் மண் என் மக்கள் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். பொதுக்கூடத்திற்கு வருகை […]

மேலும் படிக்க

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்; உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

கீழடி முதல் இரு கட்ட அழகாய்வு அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையை சேர்ந்த பிரபாகர் பாண்டியன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்“சிவகங்கை மாவட்டம் […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயிலுக்கு ஒரு மாதத்தில் 60 லட்சம் பக்தர்கள் வருகை; 25 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார்.கோவிலின் மற்ற பகுதிகளில் இன்னமும் வேலைகள் நடைபெற்று வந்தாலும், […]

மேலும் படிக்க

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாட்டிற்கு எதிராக வழக்கு; வழிபாடு தொடரலாம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

ஞானவாபி மசூதி வளாக தெற்கு பகுதியில் அமைந்துள்ள நிலவறையில் இடம்பெற்றிருக்கும் இந்து கடவுள்களுக்கு பூஜை நடத்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதியை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி தொடர்பான […]

மேலும் படிக்க