பிரதமர் மோடி கடலுக்குள் மூழ்கிய துவாரகா நகரத்திற்கு சென்றார்; கடலுக்குள் இறங்கி துவாராதீஷ் கோயிலில் வழிபாடு செய்தார்

பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.25) தனது சொந்த மாநிலமான குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு, ஓகா நிலப்பரப்பையும், குஜராத்தில் உள்ள பெய்ட் துவாரகா தீவையும் இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான கேபிள்களால் தாங்கப்படும் பாலமான சுதர்சன் சேதுவை பிரதமர் மோடி […]

மேலும் படிக்க

நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் தோட்டத்தில் சசிகலாவை சந்தித்தார்; அரசியல் கேள்விகளை தவிர்த்த சூப்பர் ஸ்டார்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலைய இல்லத்தில் வசித்து வந்தார். அவர், இருக்கும் வரை அவருடன் சசிகலாவும் உடன் இருந்து வந்தார். ஜெயலலிதா இறந்த பின்னர் சசிகலா சிறைக்கு செல்லும் வரை இந்த இல்லத்தில் […]

மேலும் படிக்க

காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை காணொளி காட்சி மூலம் நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி

காரைக்காலில் கட்டப்பட்ட ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ரூ.491 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஜிப்மர் மருத்துவக் ஒல்லூரியை காணொளியில் பிரதார் திறந்து வைத்தார். இதேபோல் புதுச்சேரி ஏனாம் பகுதியில் ரூ.91 கோடியில் கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையும் […]

மேலும் படிக்க

புதிய மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்; ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது

இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சிய சட்டம் 1872 ஆகிய ஆங்கிலேயா் ஆட்சிக் கால சட்டங்களுக்கு மாற்றாக ‘பாரதிய நியாய சன்ஹிதா’, ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா’, ‘பாரதிய சாட்சிய அதினியம்’ ஆகிய 3 […]

மேலும் படிக்க

முறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவிடம் வரும் 26ஆம் தேதி திறக்கப்படுகிது; ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடமும், கருணாநிதியின் புதிய நினைவிடத்தையும் வருகிற 26ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நினைவிடங்களின் சிறப்பம்சங்கள் குறித்து பட்டியலிடப்பட்டுள்ளன. கருணாநிதி சதுக்கத்தின் கீழே நிலவறைப் பகுதியில், “கலைஞர் […]

மேலும் படிக்க

திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்துள்ளது; முஸ்லீம் லீக் மற்றும் கொங்குநாடு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிவு

திமுக கூட்டணியில் முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு, தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகள் உடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் 2-ஆம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை […]

மேலும் படிக்க

கார் வித்தில் சிக்கிய சென்னை மேயர்; கார் மீது லாரி மோதியதால் பரபரப்பு

மேயர் பிரியா கார் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தனது காரில் இன்று மாலை சென்றுகொண்டிருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் மேயர் பிரியா சென்ற காரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.இந்த […]

மேலும் படிக்க

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் தன் தாய்நாடு இலங்கைக்கு செல்லலாம்; மத்திய அரசு அனுமதி கடிதம் வழங்கியது

இலங்கையைச் சேர்ந்த சாந்தனை அந்நாட்டுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை வழங்கியுள்ளது. முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-இல் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டாா். அதன் பின்னா், அவா் […]

மேலும் படிக்க

வனவிலங்குகளுக்கு கடவுள் பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டும்; சிங்கங்களுக்கு சீதா, அக்பர் என்ற பெயரை மாற்ற கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி உயிரியல் பூங்காவில் அடைக்கப்பட்டுள்ள சீதா, அக்பர் என்கிற இரு சிங்கங்களின் பெயர்களையும் மாற்ற வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திரிபுரா மாநிலம் செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள […]

மேலும் படிக்க

டில்லி நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தொகுதி பங்கீடு காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே உடன்படிக்கை எட்டியது

இந்தியா கூட்டணியில் உத்தர பிரதேசத்தைத் தொடர்ந்து, டெல்லியில் தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான இந்திய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக, காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் பல்வேறு […]

மேலும் படிக்க