2024 இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதி நாளை 16ஆம் தேதி அறிக்கப்படும்; இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

மக்களவைத் தேர்தலுக்கான தேதி நாளை பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.இந்திய தலைமை தேர்தல் ஆணையராக கியானேஸ் குமார், சுக்பிர் சிங் சாந்து ஆகியோர் இன்று பதிவியேற்றுக் கொண்டனர்.தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருடன் புதிதாக தேர்வு செய்யப்பட்ட […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மேலும் நான்கு புதிய மாநகராட்சிகள் உருவாக்கம்; தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புர […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு; மத்திய அரசு அறிவிப்பு, இன்று நள்ளிரவு முதல் அமல்

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.பெட்ரோலியம் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பெட்ரோல், டீசல் விலையை ரூ.2 குறைத்ததன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இந்திய […]

மேலும் படிக்க

217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்; ஜெர்மனியில் நடந்த வினோதம், மருத்துவர்களுக்கு அதிர்ச்சி அளித்த சம்பவம்

ஜெர்மனியில் 62 வயதான நபர் 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. இதையடுத்து, கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கபட்டு பொது மக்களுக்கு செலுத்தப்பட்டது.இந்நிலையில், ஜெர்மனியின் மாக்டேபர்க் […]

மேலும் படிக்க

பேடிஎம் பேமெண்ட்ஸ் எதிராக ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை; 85% வாலட் பயணாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையென விளக்கம்

Paytm வாலட்டைப் பயன்படுத்தும் 80-85 சதவீத பயனர்கள் ஒழுங்குமுறை நடவடிக்கையால் எந்த இடையூறுகளையும் சந்திக்க மாட்டார்கள் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.ஜனவரி 31, 2024 அன்று, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கி பெரும் […]

மேலும் படிக்க

இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடக்கும் தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலி; இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல இந்திய தூதரகம் அறிவுறுத்துதல்

இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இந்திய குடிமக்கள், குறிப்பாக இஸ்ரேலின் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள எல்லைப் பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்துகிறது. இந்தத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து மேலும் இருவர் காயமடைந்தனர்.இஸ்ரேல் எல்லையில் உள்ள […]

மேலும் படிக்க

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்; என்ஐஏ வசம் சென்ற வழக்கு

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணைக்கு எடுத்துள்ளது.கர்நாடக தலைநகர் பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் ராமேஸ்வரம் கபே உணவகம் அமைந்து உள்ளது. பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ள இந்த உணவகம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். வழக்கம்போல் […]

மேலும் படிக்க

ஒருநாள் சுற்றுப்பயணமான சென்னை வந்தார் பிரதமர் மோடி; பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்

ஒரு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தடைந்த பிரதமர் மோடி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார் சென்னை விமானநிலையத்தில் இருந்து அண்ணா சாலையில் வந்த பிரதமருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுக்கூட்டத்தில் […]

மேலும் படிக்க

அம்பானி இல்லத் திருமண விழாவிற்காக 10 நாட்களுக்கு சர்வதேச அந்தஸ்தை பெற்ற ஜாம்நகர் விமான நிலையம்

அம்பானி வீட்டு குடும்ப விழாவிற்காக குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்தை 10 நாட்களுக்கு சர்வதேச அந்தஸ்து பெற்ற விமான நிலையமாக தரம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் […]

மேலும் படிக்க

பெங்களூரு மாநகரில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம்; நிலைமையை சமாளிக்க தொகுதிக்கு 10 கோடி ஒதுக்கீடு; துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தகவல்

பெங்களூருவில் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் அதை சமாளிக்க காங். அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கும் பணியை முழுமையாக அரசே மேற்கொள்ளும். பெங்களூருவில் […]

மேலும் படிக்க