அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றம் 2 மடங்கு அதிகரிப்பு

கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 2009ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 18,822 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.அதில், 2023ஆம் ஆண்டில் 617 இந்தியர்களும், […]

மேலும் படிக்க

SIR-க்குப் பின் தமிழகத்தில் 97.28 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

எஸ்ஐஆர் (SIR) எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு, தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19) வெளியிடப்பட்டது. இந்த பட்டியலின்படி, தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் 97.28 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.கடந்த […]

மேலும் படிக்க

ஓமன் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி; உற்சாக வரவேற்ப்பை ஏற்றுக் கொண்டார்

பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதில் முதலாவதாக, மன்னர் 2-ம் அப்துல்லா பின் அல் ஹுசைனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி கடந்த 15ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் […]

மேலும் படிக்க

நேட்டோ கனவை கைவிடுகிறார் ஜெலன்ஸ்கி | உக்ரைன் போரில் முக்கிய திருப்பம்

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்காக ஜெர்மனியின் பெர்லின் நகரில் முக்கிய உச்சி மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் […]

மேலும் படிக்க

அரசுமுறை பயணமாக ஜோர்டன் சென்றார் இந்திய பிரதமர் மோடி

பிரதமர் மோடி இந்த வாரம் ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதில் முதலாவதாக, மன்னர் 2-ம் அப்துல்லா பின் அல் ஹுசைனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இன்று (டிச.15) ஜோர்டான் செல்கிறார். […]

மேலும் படிக்க

அரசு முறை பயணமாக ஜோர்டான் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஜோர்டான் சென்றார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த அரசு முறை சுற்றுப்பயணம் மொத்தம் 4 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 3 நாடுகளை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.சுற்றுப்பயணத்தின் முதல் நாளில் அவர் […]

மேலும் படிக்க

உணவகங்களில் பின்பற்றப்பட வேண்டிய 14 வழிகாட்டு நெறிமுறைள்; தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை வெளியிடு

உணவகங்களில் பின்பற்றப்பட வேண்டிய 14 வழிகாட்டு நெறிமுறைகளை உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் உணவு தயாரிப்போர் மற்றும் உணவு விற்பனையில் ஈடுபடுவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை இங்கு காணலாம்.

மேலும் படிக்க

பங்களாதேஷ் நாட்டில் அடுத்தாண்டு பொது தேர்தல் என அறிவிப்பு; உள்நாட்டு போராட்டத்திற்கு பிறகு நடக்கும் முதல் தேர்தல்

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக எழுந்த பெரும் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பல ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். தொடர் போராட்டங்கள் காரணமாக பிரதமா் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா […]

மேலும் படிக்க

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ₹11,718 கோடி ஒதுக்கீடு – ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்வதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த நிதி ஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டது. வரும் 2027 கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பையும் […]

மேலும் படிக்க

வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி 12ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

வங்கதேசத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் போது ஏற்பட்ட வன்முறையில் பலர் உயிரிழந்த நிலையில், அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா […]

மேலும் படிக்க