அடையாளம் காண சேவைக்கான அட்டை மட்டுமே ஆதார்,பான் இருந்தால் மட்டும் இந்திய குடிமகன் ஆக முடியாது: மும்பை உயர் நீதிமன்றம்

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் வாழும் பாபு அப்துல் ரூப் சர்தார் என்பவர், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேச நாட்டவர் எனக் கூறப்படுகிறது. இவர் ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் இந்திய பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை […]

மேலும் படிக்க

அயர்லாந்தில் இனவெறி தாக்குதலால் இந்திய தின கொண்டாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்தில் வன்முறை சம்பவங்கள் காரணமாக இந்திய தினக்கொண்டாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அயர்லாந்தில் கடந்த சில நாட்களாக இந்தியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இந்திய குடும்பத்தினர் மீதும் இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் சமீபத்திய வாரங்களில் நடந்த […]

மேலும் படிக்க

தவேக மாற்று சக்தியல்ல, முதன்மை சக்தி; கட்சியின் மாநில மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு அழைப்பு, கட்சித் தலைவர் நடிகர் விஜய் அறிக்கை

TVK Manadu: தவெக தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி, மாற்று சக்தி அல்ல, முதன்மை சக்தி என்று உலகிற்கு உணர்த்துவோம் என அறிவித்துள்ளார்.மாற்று சக்தி இல்லை முதன்மை சக்தி என்று தவெக தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து […]

மேலும் படிக்க

சீனா மீதான கூடுதல் வரி விதிப்பை 90 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.

சீனா மீதான கூடுதல் வரி விதிப்பை மேலும் 90 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து சீனா அதிகளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. சீனாவை விட்டுவிட்டு இந்தியா மீது மட்டும் டிரம்ப் வரி விதிப்பது […]

மேலும் படிக்க

பாஸ்டேக் ஆண்டு சந்தா ஆக.15 முதல் அமலுக்கு வருகிறது.

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதி பாஸ்டேக் ஆண்டு சந்தா அமலுக்கு வருகிறது.நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் கடந்த 2019-ல் பாஸ்டேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. படிப்படியாக கடந்த 2021-ம் ஆண்டில் இது கட்டாயமாக்கப்பட்டது. இதன்மூலம் சுங்கச் சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருப்பது […]

மேலும் படிக்க

அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களில் இதுவரை 1,700 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டது, இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க விசா கிடைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து எழுத்துபூர்வமாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறியிருப்பதாவது: […]

மேலும் படிக்க

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்.

சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6 வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, கடந்த ஜூன் 16 ஆம் தேதி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் […]

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து பேரணி நடத்திய ராகுல்காந்தி மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது.

வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பான விசாரணையை நடத்த வலியுறுத்தியும் , பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தை நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பிரம்மாண்ட பேரணியை […]

மேலும் படிக்க

உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாறும்; பிரதமர் மோடி உறுதி

பெங்களூரின் ஆர்.வி.ரோடு – பொம்மசந்திரா இடையே மஞ்சள் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில் சேவையையும், 3 வந்தே பாரத் ரெயில் சேவையையும், பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:புதிய இந்தியாவின் அடையாளமாக பெங்களூரு […]

மேலும் படிக்க

பெங்களூரு நம்ம மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்; போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்ப்பு

பெங்களூரில் இன்று புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அதில் பயணித்தார். இந்த மெட்ரோ ரயில் சேவை பெங்களூர் ஆர்வி ரோட்டில் இருந்து பொம்மசந்திரா வரையிலான 19.1 கிலோமீட்டர் தொலைவுக்கானதாக இருக்கும். இந்த வழித்தடத்தில் நாளை […]

மேலும் படிக்க