ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி; அழைப்பு விடுத்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மூன்றாவது முறையாக ஞாயிறு அன்று மூன்றாவதூ முறை பிரதமராக பதவியேற்கிறார்
நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர உள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணி 232 இடங்களில் வென்றுள்ளது. இந்த நிலையில், இன்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் […]
மேலும் படிக்க
