அமெரிக்காவில் அதிபர் தேர்தலையொட்டி கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையிலான நேரடி விவாதம் நடைபெறுகிறது

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை கமலா ஹாரிஸ் – டிரம்ப் இடையிலான நேரடி விவாதம் நடைபெறுகிறது. அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளி ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ் அளித்த பேட்டியில், ‘என்னுடைய சிறுவயதில் இந்தியாவில் […]

மேலும் படிக்க

ஹரியானா தேர்தல் 2024: இந்திய மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்

இந்திய மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அரியானா மாநில சட்டப் பேரவைக்கு வரும் அக்டோபர் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஆளும் பாஜகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசால், விவசாயிகள் விவகாரம், இந்திய […]

மேலும் படிக்க

அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி துணை ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தார் கமலா ஹாரிஸ்

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முதலில் பைடன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், அவரது உடல்நிலை காரணமாக அவர் போட்டியிடக்கூடாது என்று பலரும் […]

மேலும் படிக்க

அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வ வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிப்பு

இந்திய வம்சாவளியான அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிகாரபூர்வ வேட்பாளராக ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது. வரும் நவம்பர் 5ம் தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான […]

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி; பாமக இரண்டாம் இடம்

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 69 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி பெற்றுள்ளார்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி 276 […]

மேலும் படிக்க

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவு; தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு […]

மேலும் படிக்க

ராகுகாந்தி வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார்; ரேபரேலி எம்பியாக தொடருவார், பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் முதன்முறையாக போட்டி

டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தின் ரேபரேலி தொகுதியை தக்கவைத்து கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்கிறார். வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்காகாந்தி போட்டியிடவுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி முதல்முறையாக தேர்தல் அரசியலில் […]

மேலும் படிக்க

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 14-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் ஜூன் 21-ம் தேதியுடன் முடிவடைகிறது எனவும் தெரிவிக்க்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீது 24-ம் […]

மேலும் படிக்க

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்; தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகர் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என விஜயபிரபாகர் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார்.மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, விருதுநகர் தொகுதியில் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய […]

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக மீண்டும் தேர்வு; காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4ம் தேதி எண்ணப்பட்டன. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே சமயம் பாஜக தனியாக 240 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக […]

மேலும் படிக்க