சவுதி அரேபியாவில் இயங்கும் இந்திய தூதரகப் பன்னாட்டு பள்ளிகளில் தமிழை விருப்ப பாட மொழியாக எடுக்க விரும்பும் மாணவர்களுக்கு தமிழ் புத்தகங்கள் ஏற்பாடு; தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி உதவி

சவுதி அரேபியாவில் உள்ள கல்வி நிலையங்களில் குறிப்பாக இந்திய தூதரகப் பன்னாட்டு பள்ளிகளில் தமிழை விருப்ப பாட மொழியாக எடுக்க விரும்பும் மாணவர்களுக்கு தமிழ் புத்தகம் கிடைப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது என்பதை அறிந்தும் மேலும் இதனால் தமிழை விருப்பப் பாட […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது; ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ட்ரெய்லரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனை சன் பிக்சர்ஸின் யூ ட்யூப் சேனலில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.லியோ படத்தை செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோ சார்பாக லலித் குமார் […]

மேலும் படிக்க

ரஜினி 170 இல் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாக லைகா அறிவிப்பு; 32 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மெகா கூட்டணி

ரஜினியின் 170-வது படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த […]

மேலும் படிக்க

ரஜினிகாந்த ஜெயிலர் மலேசியாவில் வெளியான இந்திய படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது

ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மலேசியாவில் எந்தவொரு இந்திய படமும் செய்யாத வசூலை செய்திருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் […]

மேலும் படிக்க

வெளிநாடுகளில் பணியின்போது உயிரிழக்கும் தமிழர்களின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் திருமண உதவித் தொகை; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வெளிநாடுகளில் பணியின்போது உயிரிழக்கும் தமிழர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் திருமண உதவித் தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.வெளிநாடுகளில் பணியாற்றி வரும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள் எதிர்பாராதவிதமாக உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தைக் காக்கும் பொருட்டு […]

மேலும் படிக்க

12வது உலகத் தமிழ் மாநாடு சிங்கப்பூரில் நடக்க வாய்ப்பு; தமிழ்நாடு அல்லது புதுச்சேரியில் நடத்த கோரிக்கை

11வது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், 12வது மாநாடு நடத்துவதற்கு தமிழ்நாட்டிலிருந்தும் கோரிக்கை வந்துள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் அமைந்துள்ள மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கிய 11வது உலகத் தமிழ் […]

மேலும் படிக்க

சிங்கப்பூர் பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட 9 உறுப்பினர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு 9 நியமன எம்.பி.க்களை தேர்வு செய்வது வழக்கம். இவர்கள் அனைவரையும் முன்னாள் அவைத் தலைவர் சுவான் ஜின் தலைமையிலான சிறப்பு தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கும். அந்த […]

மேலும் படிக்க