லண்டனுக்கு மேற்படிப்பிற்காக சென்ற கோவை மாணவர், மர்மமான முறையில் இறந்துள்ளார் – பெற்றோர்கள் அதிர்ச்சி
கோவை பெரிய நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஜீவந்த், இங்கிலாந்து நாட்டில் படிக்க சென்றுள்ளார். இந்நிலையில் லண்டன் பர்மிங்காம் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் சிவகுமார் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன்கள் ஜீவந்த், ரோகன். […]
மேலும் படிக்க
